பீகாரின் கோபால்கஞ்ச் மாவட்டத்தில் வசிப்பவர் தர்மதேவ். 40 வயதான இவர் கடந்த 22 ஆண்டுகளாக குளிக்கவில்லை என கூறப்படுகிறது. இது தொடர்பாக தனியார்
மும்பை மலாடு பகுதியில் உள்ள பாசில்வாடியில் தனது கணவன், மைத்துனருடன் வசித்து வசித்தவர் ரேகா நிஷாத் (30). அவர்களின் வீட்டில் எலித்தொல்லை அதிகமாக
உத்தரப்பிரதேச மாநிலம் மொரதாபாத் மாவட்டத்தில் உள்ள பீர்ஷதா என்ற கிராமத்தை சேர்ந்தவர் மொஹமத் நசீம். இவருக்கு கடந்த 2019-ம் ஆண்டு ஷனா இராம் என்ற
ஒரு வாரகாலமாக தங்களுடைய சொந்த வீட்டுக்கு வெளியே உள்ள படிக்கட்டில் தங்கிவந்த உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த தம்பதியினர் தற்போது அவர்களது
ஆண்மையின்மையை மறைத்து திருமணம் செய்தவர் மீது மோசடிப்பிரிவில் வழக்குப்பதிவு செய்ய, உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்ட சம்பவம், பரபரப்பை
கடந்த சில நாட்களுக்கு முன்பாக நடிகர் அஜித் குமார் திருச்சிக்கு சென்றிருந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகின. திருச்சியில் நடைபெற்று
தமிழ்நாட்டில் நடைபெற்ற 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழா, அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா ஆகியவற்றில் கலந்துகொள்வதற்காக பிரதமர்
பாகிஸ்தான் நாட்டில் இந்து மதத்தைச் சேர்ந்த 26 வயதுடைய மனிஷா ரூபேட்டா என்ற இளம்பெண் ஒருவர் முதல் முறையாக டிஎஸ்பி ஆகத் தேர்வாகியிருக்கிறார். சிந்து
தமிழ்நாட்டில் பிரதான எதிர்க்கட்சியாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் அதிமுக-வில் ஒற்றைத் தலைமை விவகாரம் கட்சியையே பிளவுபடுத்தி இருக்கிறது. இந்த
உத்தரப்பிரதேசத்தின் ஜலான் மாநிலத்தில், கைத்தேரி கிராமத்தில், 296 கிமீ நீளமுள்ள பந்தல்கண்ட் விரைவுச் சாலையை பிரதமர் நரேந்திர மோடி ஜூலை 16-ம் அன்று
உத்தரப்பிரதேச மாநிலம் ஷாஜஹான்பூர் மாவட்டத்தில் தனியார் பள்ளி ஒன்றில் 22 வயது பெண், ஆசிரியையாக பணியாற்றி வந்தார். இந்த நிலையில், இரண்டு
இந்தியாவில் வங்கிகள் வழங்கிய கடன் (Bank credit), ஜூலை 16, 2022 உடன் முடிந்த 14 நாள்களில் 12.89 சதவிகிதம் உயர்ந்து ரூ. 122.81 லட்ச கோடியாக உயர்ந்துள்ளது. bank deposit இதே காலக்
குஜராத்தில் உள்ள காந்தி நகரில், ஜூலை 21 அன்று, நாட்டின் முதலாவது கோல்ட் புல்லியன் எக்சேஞ்சை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். நமது நாடு
சேலம், ஏற்காடு புளியங்கடை பகுதியில் 50 ஆண்டுகளைக் கடந்த ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இப்பள்ளியில் கடந்த பத்தாண்டு காலமாக
ஹரியானா மாநிலம் ஹிசார் மாவட்டத்தின் புத்தி சமைன் கிராமத்தைச் சேர்ந்த 85 வயதான ஃபுலா தேவி, 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் 15 ஆம் தேதி இறந்ததாக அரசு பதிவுகள்
load more