சென்னை: நான் முதல்வன் திட்டம் மூலம் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் என்று அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.
விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சதுரகிரி மலைக் கோயிலுக்கு பக்தர்கள் செல்ல விதித்த தடை நீக்கப்பட்டுள்ளது. நீரோடைகளில் நீர்வரத்து
கொடைக்கானல்: தொடர் மழையால் கொடைக்கானல் கீழ்மலை கிராமமான தாண்டிக்குடியில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. தாண்டிக்குடியில் இருந்து வத்தலகுண்டு செல்லும்
சென்னை: நாட்டைச் செழிக்கச் செய்யக்கூடிய வல்லுனர்கள் மாணவர்கள் தான் என்று அண்ணா பல்கலை. பட்டமளிப்பு விழாவில் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஐயம்பேட்டையில் வீட்டின் மேற்கூரை பெயர்ந்து விழுந்ததில் பள்ளி மாணவன் உயிரிழந்துள்ளார். வீட்டில் தூங்கியபோது மேற்கூரை
சென்னை: சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் 69 மாணவர்களுக்கு பட்டங்களை பிரதமர் மோடி வழங்கினார். பல்வேறுதுறைகளில் முதலிடம் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு
சென்னை: இளைஞர்கள் தான் வளர்ச்சியின் இன்ஜின்கள்; உலகத்தின் வளர்ச்சி இன்ஜின் இந்தியா ஆகும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். மாணவர்களின் கனவை
டெல்லி: அதிமுக பொதுக்குழு தொடர்பாக எத்தனை வழக்குகள்? சமரசமாக செல்ல வாய்ப்புள்ளதா? என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. ஜூலை 11-ம் தேதி அதிமுக
கொடநாடு: கொடநாடு கொலை, கொள்ளை வழக்கை ஆகஸ்ட் 26-க்கு உதகை மகளிர் நீதிமன்றம் ஒத்திவைத்தது. சயான், வாளையார் மனோஜ், ஜித்தின்ஜாய், ஜம்சீர் அலி ஆகியோர் ஆஜரான
விழுப்புரம்: கள்ளக்குறிச்சி பள்ளி நிர்வாகிகள் 3 பேர், ஆசிரியர்கள் 2 பேருக்கு ஜாமீன் வழங்க விழுப்புரம் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. ஜாமீன்
சென்னை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அபராதம் விதிக்கப்பட்டதை எதிர்த்து அறநிலையத்துறை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர். திங்கள்கிழமை வழக்கை
சென்னை: சென்னை நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி குஜராத் புறப்பட்டு சென்றுள்ளார். சென்னை விமான நிலையத்தில் பிரதமர் மோடியை ஆளுநர் ஆர்.
சென்னை: அலோபதி மருத்துவம் பார்த்ததாக ஹோமியோபதி மருத்துவருக்கு எதிராக தொடர்ந்த வழக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. மருத்துவர் செந்தில்குமாரின்
நெல்லை: நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே மஞ்சங்குளத்தில் சாமிதுரை என்பவர் வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில் இருவர் சரணடைந்தனர். ராதாபுரம்
சேலம்: சேலத்தில் அரசு அலுவலக சுற்றுச்சுவர்களில் சினிமா உள்ளிட்ட விளம்பர போஸ்டர்கள் ஒட்டத்தடை விதித்துள்ளது. அரசு துறைகளில் திட்டம்சார்ந்து
load more