இந்தியாவில் இன்று புதிதாக 20,409 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 24 மணி
44-வது செஸ் ஒலிம்பியாட் தொடரை புறக்கணிப்பதாக பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் திடீரென அறிவித்தது. செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழா
தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
நியாயவிலை கடைகள் மூலம் விநியோகிக்கப்படும் அத்தியாவசிய பொருட்களின் தரத்தை உறுதி செய்ய கூட்டுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது. அனைத்து மண்டல இணைப்
அரசு கல்லூரி தற்காலிக பேராசிரியர்கள் 4,681 பேருக்கு மேலும் 3 ஆண்டுகள் பணி நீட்டிப்பு வழங்கி அரசு உத்தரவிட்டுள்ளது. கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு 2022-23ம்
திண்டுக்கல் கிழக்கு வட்டம், வடகாட்டுப்பட்டி, கோம்பைபட்டி, ராகலாபுரம் மற்றும் ஜோத்தாம்பட்டி ஆகிய 4 கிராமங்களில் காலியாக உள்ள கிராம உதவியாளர்
தமிழ்நாடு செய்தித்துறையினர் யூனியன் சார்பாக திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள் ஒன்றிணைந்து சேடர்பாளையத்தில் சங்க அலுவலகத்தை மாவட்ட தலைவர் கராத்தே
வாசகர்களின் மிகுந்த உற்சாகத்திற்கிடையே 5-ஆவது புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவை சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி இன்று தொடங்கி வைத்தார்.
மதுரை மாவட்டம் பெருங்குடியில் அமைந்துள்ள அமுதம் மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளியின் 25-வது ஆண்டு விழாவினை முன்னிட்டு மாணவர்களுக்கான விளையாட்டு
புதுக்கோட்டை தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் மாவட்ட நிர்வாகமும் இணைந்து நடத்துகின்ற புதுக்கோட்டை ஐந்தாவது புத்தகத் திருவிழாவின் மாலை
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் அரசு மேல்நிலைப் பள்ளியில் புதிய கட்டிடம் கட்ட சட்டமன்ற உறுப்பினர் ராமச்சந்திரன் அடிக்கல் நாட்டினார்.
சென்னையில் வீட்டின் அருகே உள்ள கழிவுநீர் கிணற்றை சுத்தம் செய்த 2 பேர் விஷவாயு தாக்கி உயிரிழந்தனர். ஆலந்தூர், சென்னையை அடுத்த பெருங்குடி
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பள்ளி மாணவி மரணம் தொடர்பாக அனைத்து கோணங்களிலும் விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ள தமிழக அரசு,
சென்னை பாரிமுனை உயர்நீதிமன்றம் அருகில் உள்ள மூக்கர் நல்லமுத்து தெருவில் கழிவுநீர் சாக்கடை அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் வெளியேறியதால் ஏராளமான
சென்னையில் 44 வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைக்க வந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு சென்னை துறைமுகம் கிழக்கு மாவட்டம் பாரதிய ஜனதா கட்சியின்
load more