சென்னை: கீழ்ப்பாக்கம் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து குடிநீர் எடுத்து செல்லும் குழாய் சீரமைக்கும் பணி நடைபெறுவதாக சென்னை குடிநீர் வாரியம்
மதுரை: விளாத்திகுளம் காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் ஆனந்ததாண்டவம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மதுரையை சேர்ந்த பெண்ணிடம் ஏமாற்றி
சிம்லா: இமாச்சலப் பிரதேசத்தில் பேருந்து ஒன்று பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்தார். 20 பேர் காயமடைந்தனர்.
திருவள்ளுர்: மாணவி தற்கொலை செய்த கீழச்சேரி பள்ளியில் தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் விசாரணை மேற்கொண்டு வருகிறது. ஏற்கனவே கள்ளக்குறிச்சி
சென்னை: தமிழ்நாட்டில் இதுவரை யாருக்கும் குரங்கு அம்மை நோய் கண்டறியப்படவில்லை என அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். வெளிநாடுகளில்
சென்னை: சென்னை செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா கலை நிகழ்ச்சியில் பங்கேற்க இருந்த 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கலை விழாவில்
சென்னை: இதுவரை வந்த எந்த செஸ் ஒலிம்பியாட் விளையாட்டு வீரர்களுக்கும் குரங்கு அம்மை அறிகுறிகள் தென்படவில்லை என அமைச்சர் மா. சுப்பிரமணியன்
தருமபுரி: தருமபுரி அரூர் அருகே ஆன்லைன் கேம் விளையாடிய இளைஞர் பிரபு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.15 லட்சம், கேரளா
சென்னை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையருக்கு உயர்நீதிமன்றம் ரூ.1 லட்சம் அபராதம் விதித்துள்ளது. இந்து அறநிலையத்துறை உதவி
டெல்லி: அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பாக அதிமுக தலைமை நிலைய செயலகம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதிமுக
சென்னை: செஸ் வீரர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். நான் மிகவும் விரும்பும் ஒரு உள்ளரங்க விளையாட்டு செஸ். ஒலிம்பியாட் தொடரில்
டெல்லி: வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 17 வயது நிரம்பியவர்கள் முன்கூட்டியே விண்ணப்பிக்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வாக்காளர்
சென்னை: தற்காலிக பேராசிரியர்களுக்கு மேலும் 3 ஆண்டுக்கு பணி நீட்டிப்பு வழங்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. ஊதியம் மற்றும் பிற படிகள்
நாகை: வேதாரண்யத்தில் தனியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி விடுதியில் 50க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. விடுதியில் காலை
டெல்லி: குடியரசு தலைவரை விமர்சித்ததற்காக ஆதிர் ரஞ்சன் மன்னிப்பு கேட்டுள்ளார் என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார். மன்னிப்பு கேட்க
load more