சென்னை: ஆகஸ்ட் 1-ம் தேதி செங்கல்பட்டு மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை என்று மாவட்ட ஆட்சியர் ராகுல் நாத் அறிவித்துள்ளார். மேல்மருவத்தூர் கோயிலில்
நியூயார்க்: எலான் மஸ்க்கின் 44 பில்லியன் டாலர் ஒப்பந்தத்தை என்பது பற்றி செப்.13-ல் ட்விட்டர் வாக்கெடுப்பு நடத்தவுள்ளது. செப்டம்பர் 13-ம் தேதி
டெல்லி: டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அமலாக்கத்துறை அலுவலகத்தில் இன்று
சென்னை: கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த மேற்கு வங்கத்தை சேர்ந்த சுகுமார்தாஸ் 22 தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். இரண்டாவது தளத்தில் இருந்து தவறி
சென்னை: திருச்சியில் நடக்கும் 47-வது மாநில அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டியில் நடிகர் அஜித் பங்கேற்ப உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிஸ்டல்,
சென்னை: வணிகவரித்துறை அமலாக்க பிரிவு அதிகாரி என கூறி ரூ.10 லட்சம் பறிக்க முயன்ற அரசு ஓட்டுநர் வேலு கைது செய்யப்பட்டுள்ளார். கொளத்தூரைச் சேர்ந்த
சேலம்: சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே வெள்ளரி வெள்ளி தொடக்க வேளாண் கூட்டுறவு சங்க கதவை அடைத்து போராட்டம் நடத்தினர். கூட்டுறவு சங்கத்தில் அடகு வைத்த
சென்னை: நாளை செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா நடைபெற உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் முதல்வர் மு. க. ஸ்டாலின் நேரில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். தொடக்க
டெல்லி: நேஷனல் ஹெரால்டு வழக்கில் டெல்லியில் அமலாக்கத்துறை முன்பு 3வது நாளாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆஜரானார். அமலாக்கத்துறை ஏற்கனவே 2 நாள்
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாணவி தற்கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 5 பேர் விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார். விழுப்புரம் குற்றவியல்
டெல்லி: எதிர்க்கட்சிகளின் கடும் அமளியால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 23 எம். பி. க்கள் சஸ்பெண்ட
டெல்லி: சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டம் செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்ற தடுப்பு சட்டத்தின் கீழ்
சிங்கப்பூர்: இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சேவின் விசா சிங்கப்பூர் அரசு காலத்தை மேலும் 14 நாட்கள் நீட்டித்துள்ளது. கோத்தபய நாடு
மதுரை: மேலூர் கச்சிராயன்பட்டி கனராவங்கி பூட்டை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளையடிக்க முயற்சி செய்துள்ளனர். வங்கியில் அலாரம் அடித்ததால் மர்ம நபர்கள்
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் மாநில, தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். மாணவியின் சொந்த ஊரான
load more