சென்னை: சிதம்பரம் நடராஜர் கோயில் மீது தொடர் புகார் வருவதையொட்டி, நிர்வாகத்தின் பதிலை பொறுத்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என இந்து சமய
டெல்லி: 5ஜி அலைக்கற்றைக்கான ஏலம் ஆன்லைன் மூலம் தொடங்கி உள்ளது. அதானி டேடா நெட்வொர்க்ஸ், ரிலையன்ஸ், ஏர்டெல், வோடாபோன் ஆகிய நிறுவனங்கள் ஏலத்தில்
சென்னை பூந்தமல்லி அருகே திருத்தணியில் இருந்து கோயம்பேடு நோக்கி வந்து கொண்டிருந்த தனியார் பேருந்து, சாலையை கடக்க முயன்ற சரக்கு வேன் மீது மோதி
டெல்லி: டெல்லியில் ஒன்றிய அரசு, அமலாக்கத்துறையை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் கருப்பு பலூன்களை பறக்கவிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். நேஷனல்
திருப்பூர்: பள்ளி மாணவர்களின் உடல் மற்றும் விளையாட்டுத் திறனை அறிய பள்ளிக்கல்வித்துறை சார்பில் செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக, திருப்பூரில்
டெல்லி: உக்ரைனில் இருந்து நாடு திரும்பிய மாணவர்களின் கல்வி குறித்து விவாதிக்கக்கோரி மக்களவையில் திமுக நோட்டீஸ் கொண்டு வந்துள்ளது. மக்களவையில்
டெல்லி: டெல்லியில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உடன் பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பு நடைபெற்று வருகிறது. குடியரசுத் தலைவராக பதவியேற்ற பின்
புதுச்சேரி: செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் பங்கேற்க வருமாறு தமிழிசை சவுந்தரராஜனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. புதுச்சேரி துணைநிலை ஆளுநர்
சிவகங்கை: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் 14 செ. மீ. மழை பதிவாகியது. கீழ் அணைக்கட்டு (தஞ்சை) 13 செ. மீ.,
டெல்லி: காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் மேகதாது அணை பற்றி விவாதிக்க ஆகஸ்ட் 10 வரை தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேகதாது அணை விவகாரம் தொடர்பான
புதுச்சேரி: புதுச்சேரியில் 15வது சட்டப்பேரவையின் 3-வது கூட்டத்தொடர் ஆகஸ்ட் 10ல் கூடுகிறது என சபாநாயகர் செல்வம் அறிவித்தார். ஆகஸ்ட் 10ல் துணைநிலை
சென்னை: சென்னை காரனோடையில் போலீஸ் வாகனத்தை இடித்து தள்ளிவிட்டு தப்ப முயன்ற கஞ்சா கடத்தல் கும்பல் கைதானது. சென்னை அடுத்த காரனோடை டோல்கேட் அருகே
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் ஆய்வு நடத்தி வருகிறார். வட்டாட்சியர் அலுவலகத்தில்
டெல்லி: நேஷனல் ஹெரால்டு வழக்கில் டெல்லியில் காங். தலைவர் சோனியா காந்தியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. 2வது முறையாக சம்மன்
திருவள்ளூர்: தூக்கிட்டு தற்கொலை செய்த கீழச்சேரி பள்ளி மாணவியின் உடற்கூறாய்வு திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் நிறைவடைந்தது. சுமார் 2 மணி
load more