சென்னை: பூவிருந்தவல்லி அருகே அரசு அங்கன்வாடியில் கம்பளிப்புழுக்கள் இருப்பதால் சிறுவர், சிறுமிகள் அவதி படுகின்றனர். நசரத்பேட்டை அங்கன்வாடி
டெல்லி: நாட்டு மக்களின் வளமான எதிர்காலத்திற்காக பணியேற்றுவேன் என்று குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு கூறியுள்ளார். அடுத்த 25 ஆண்டுக்கான
மதுரை: தமிழக அரசின் மின்கட்டண உயர்வை கண்டித்து மாவட்ட தலைநகரங்களில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மதுரையில் ஆர். பி. உதயகுமார்,
சென்னை: நாட்டின் 15-வது குடியரசுத் தலைவராக பொறுப்பேற்றுள்ள திரெளபதி முர்மு-வுக்கு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். திரெளபதி
டெல்லி: நாட்டின் 15-வது குடியரசுத் தலைவராக பொறுப்பேற்றுள்ள திரெளபதி முர்மு ஜனாதிபதி மாளிகைக்கு புறப்பட்டுள்ளார். குதிரைப்படை வீரர்கள்
சென்னை: நீதிமன்றங்கள், காவல் நிலையங்களில் அம்பேத்கர் புகைப்படம் வைக்க உத்தரவிட கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டது. பாளையங்கோட்டையை சேர்ந்த அய்யா
சென்னை: +1 மாணவர்களுக்கு இலவச சைக்கிள் தரும் திட்டத்தை சென்னையில் முதலைமைச்சர் மு. க. ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். நுங்கம்பாக்கம் மாநகராட்சி
சென்னை: பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாசுக்கு முதலைமைச்சர் மு. க. ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். சமூக நீதி களத்தில் மேலும்
டெல்லி: ராம்விலாஸ் பாஸ்வான் பல ஆண்டுகளாக வாழ்ந்த வீடு, முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி ராம்நாத்
சென்னை: மாற்றுத் திறனாளிகளுக்காக திமுக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது என்று சென்னை தியாகராயர் நகரில் அமர் சேவா சங்கத்தின் 40- வது
சென்னை: சென்னை வேப்பேரி கால்நடை மருத்துவக் கல்லூரியில் மாணவர்கள் அமைதி வழிப்போராட்டம் நடத்துகின்றனர். MBBS மாணவர்களுக்கு இணையாக பயிற்சி கால உதவி
டெல்லி: உண்மையான சிவசேனா யார் என்ற விவகாரத்தில் தேர்தல் ஆணைய நடவடிக்கைக்கு தடைகோரி உத்தவ் தரப்பில் மனு அளிக்கப்பட்டது. சின்னம் விவகாரத்தில்
கள்ளக்குறிச்சி: கலவரத்தில் ஈடுபட வாகனங்களில் வந்த 50-க்கும் மேற்பட்டோரை குழு அடையாளம் காணப்பட்டது. இருசக்கர வாகனம், பிற வாகனங்களில் வந்தவர்களை
திருவள்ளூர்: +2 மாணவி தற்கொலை குறித்து கீழ்ச்சேரியில் உள்ள தனியார் பள்ளியில் சிபிசிஐடி மற்றும் போலீசார் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். காஞ்சிபுரம் சரக
பரமக்குடி: பரமக்குடி அருகே கமுதக்குடி நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கில் இருந்த 510 ரேஷன் அரிசி மூட்டைகள் திருடப்பட்டுள்ளது. காரைக்குடியில் இருந்து
load more