சேலம்: தலைவாசல் பேருந்து நிலையம் அருகே உள்ள வங்கி ஏடிஎம் மையம் தீப்பிடித்து எரிந்துள்ளது. தீ விபத்தில் மையத்தில் இருந்த 3 ஏடிஎம் இயந்திரங்களும்
திருச்சி: துறையூர் அருகே ஏரகுடி கிராமத்தில் சுவர் இடிந்து விழுந்து இளம்பெண் மதுமிதா பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மழையால் பக்கத்துவீட்டின் சுவர்
கடலூர்: மாணவி ஸ்ரீமதியின் இறுதி ஊர்வலம் கிராம மக்களின் கண்ணீருடன் தொடங்கியுள்ளது. வெளியூர் ஆட்கள் அனுமதிக்கப்படாத நிலையில் பலத்த போலீஸ்
சென்னை: மாமல்லபுரத்தில் ஒலிம்பியாட் போட்டி நடப்பதை முன்னிட்டு ஜூலை 28-ல் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு,
டெல்லி: டெல்லியில் திரவுபதி முர்முவுடன் எடப்பாடி பழனிசாமி, தம்பிதுரை, எஸ். பி. வேலுமணி, தளவாய் சுந்தரம் சந்தித்துள்ளனர். குடியரசுத் தலைவர்
சென்னை: அதிமுக-வின் 7 வங்கி கணக்குகளை முடக்க கோரி சென்னை மண்டல RBI இயக்குநருக்கு ஓபிஎஸ் கடிதம் எழுதியுள்ளார். கரூர் வைஸ்யா, எஸ்பிஐ, இந்தியன் வங்கி
கடலூர்: Biology-Zoology புத்தகத்துடன் மாணவி ஸ்ரீமதியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. தான் விரும்பி படித்த உயிரியல் புத்தகத்துடன் பெரியநெசலூர்
சென்னை: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் சோமஸ்கந்தர் சிலை முறைகேடு வழக்கை சிவகாஞ்சி போலீசுக்கு மாற்றி சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. சிலை
சென்னை: ஓ. பி. ரவீந்திரநாத் நீக்கம் தொடர்பாக மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு ஓபிஎஸ் கடிதம் எழுதியுள்ளார். ரவீந்திரநாத் எம். பி. யை அதிமுக
டெல்லி: ஆடி கிருத்திகை நன்நாளில் முருகன் அருள் எப்போதும் நமக்கு கிடைக்க பிரார்த்திப்போம் என்று பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில்
சென்னை: சென்னை ராயப்பேட்டை காவல்நிலையத்தில் ஓபிஎஸ், ஆதரவாளர்கள் மீது சி. வி. சண்முகம் எம். பி. புகார் அளித்துள்ளார். 37 வாகனங்களின் அசல் பதிவு
சென்னை: தமிழகத்தில் 14 மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் மாவட்டக்களிலும் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல்
சென்னை: குட்கா வழக்கில் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளை விசாரிக்க சிபிஐ-க்கு தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது. முன்னாள் அமைச்சர்கள்
மதுரை: மதுரையில் தனியார் கட்டுமான நிறுவனங்களுக்கு சொந்தமான இடங்களில் 4-வது நாளாக ஐ. டி. ரெய்டு நடைபெற்றுவருகிறது. வரி ஏய்ப்பு புகாரில் அன்னை பாரத்,
சென்னை: பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்தை முதல்வர் மு. க. ஸ்டாலின் நாளை மறுநாள் தொடங்கி வைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
load more