75வது சுதந்திர தினத்தையொட்டி அனைவரது வீடுகளிலும் தேசிய கொடியை ஏற்ற வேண்டும் என்று பிரதமர் மோடி நாட்டு மக்களை கேட்டுக்கொண்டுள்ளார். நாட்டின் 75வது
இந்திய மாணவர்கள் தங்கள் மருத்துவப் படிப்பை தங்குதடையிலாமல் தொடர உக்ரைன் நாட்டுடன் பேசி ஒரு முடிவுக்கு வரவேண்டும் என்று தமாகா தலைவர் ஜி. கே. வாசன்
சிபிஎஸ்இ 12ம் வகுப்புக்கான தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியாகியுள்ளன. இதில் 97.12 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 2021-22-ம் கல்வியாண்டில்
தி லெஜண்ட் படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு கூட்டம் துபாயில் நடைபெற்றது. அதில் படத்தின் கதாநாயகன் சரவணன், நடிகைகள் ஊர்வசி ராதெல்லா, லட்சுமி ராய்,
ஜனாதிபதியாக திரௌபதி முர்மு தேர்வு செய்யப்பட்டுள்ளதை வாக்கு வங்கியாகப் பார்க்கக் கூடாது என்று தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். சென்னை
குடியரசுத் தலைவர் தேர்தலில் தமிழ்நாட்டில் 100% வாக்குப்பதிவாகியுள்ள நிலையில், ஒரு சட்டமன்ற உறுப்பினரின் வாக்கு செல்லாத வாக்காக இருந்ததாக
தி லெஜண்ட் படத்தில் நடிக்கும் லெஜண்ட் சரவணன் ட்விட்டரில் இணைந்துள்ளார். முதல் பதிவாக தனது படத்தின் டிரெய்லரை பதிவு செய்தார். லெஜண்ட் சரவணன்
அரசு கலை-அறிவியல் கல்லூரிகள் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் சேர வரும் 27-ம் தேதி வரை கால அவகாசம் நீட்டித்துள்ளதாக உயர்க்கல்வித்துறை
கள்ளக்குறிச்சி மாணவி மறு உடல்கூறாய்வு வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. உடலை பெற்றுக்கொள்ள பெற்றோருக்கு
காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் நாளைய கூட்டத்தில் மேகதாது விவகாரம் தொடர்பாக விவாதிக்கப்படாது என காவிரி நீர் மேலாண்மை ஆணையம் தகவல்
கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்தில் உள்ள இரண்டு பண்ணைகளில் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது. கேரள மாநிலம், வயநாடு
அதிமுகவிலிருந்து ஒரு தொண்டர் கூட பிரிந்து செல்ல கூடாது. இ. பி. எஸ்., ஓ. பி. எஸ். இடையேயான பிரிவு அண்ணன் – தம்பி பிரிவு போல தான் என்று அதிமுக முன்னாள்
கள்ளக்குறிச்சி அருகே கனியாமூரில் தற்கொலை செய்துகொண்ட மாணவியின் உடலை நாளை பெற்றுக் கொள்கிறோம் என மாணவியின் பெற்றோர் தரப்பில்
B.Plan., (இளநிலை திட்டமிடல்) என்ற 5 ஆண்டு புதிய பாடத்திட்டம் இந்த கல்வி ஆண்டு முதல் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் மானியக்
தமிழகத்தில் மீனவர் மாதிரி கிராமம் அமைச்சக்க மத்திய அரசிற்கு ஏதேனும் உத்தேசம் இருக்கிறதா? என நாடாளுமன்றத்தில் எம்பி தமிழச்சி தங்கப்பாண்டியன்
load more