இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கேவுக்கு எதிராகவும் மக்கள் போராட்டம் திரும்பலாம். இலங்கையில் கொந்தளிப்பான சூழல் மேலும் தொடரலாம் என்று காங்கிரஸ்
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அனைத்துவிதமான பிரிவுகளும், துறைகளும் உடனடியாகக் கலைக்கப்படுவதாக அந்தக் கட்சியின் தலைவர் சரத் பவார்
இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சவுக்கு 14 நாட்கள்கள்தான் விசா வழங்கப்பட்டுள்ளது. அவருக்கு அடைக்கலம் தரவில்லை என சிங்கப்பூர் அரசு
குடியரசுத் தலைவர் தேர்தலில் எம். பி. க்கள் பதிவு செய்த வாக்குகள் எண்ணும் பணி காலை 11 மணிக்குத் தொடங்கியுள்ளது. நாட்டின் 15-வது குடியரசுத் தலைவரைத்
ஜிஎஸ்டி வரி 5 சதவீதம் விதிக்கப்பட்டதையடுத்து, தமிழகத்தில் ஆவின் நிறுவனம் தயிர், நெய், லஸி, மோர் ஆகியவற்றின் விலையை உயர்த்தியுள்ளது. நெய்
சென்னையில் செயல்பட்டு வந்த அமெரிக்க மோட்டார் வாகனத் தயாரிப்பான ஃபோர்டு (FORD) நிறுவனம் தனது கடைசி காரை தயாரித்து உற்பத்தியை நிறுத்திக்கொண்டது. வரும்
டாடா குழுமத்தின் ஏர் இந்தியா நிறுவனத்தில் இருந்து 4,500 ஊழியர்கள் விருப்பு ஓய்வு பெற்றுள்ளனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. டாடா குழுமத்தின் வசம்
குடியரசுத் தலைவர் தேர்தலில் எம். பி. க்கள் பதிவு செய்த வாக்குகள் எண்ணும் பணி முடிந்த நிலையில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்
2024ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு பெரும்பான்மை கிடைக்காது. புறக்கணிப்புதான் மக்ககளிடம் இருந்து கிடைக்கும். மத்தியில் மக்கள் அரசை அமைக்க
சென்னை, புளியந்தோப்பு பகுதியில் கொலை செய்ய வர மறுத்த ஆத்திரத்தில், இரு ரவுடிகளின் வீடுகளில் நள்ளிரவில், பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. சென்னை,
சென்னை, அபிராமபுரம் பகுதியில் மூதாட்டியிடம் செயின் பறித்த வாலிபர் சிறையில் அடைக்கப்பட்டார். சென்னை, மந்தைவெளி பகுதியை சேர்ந்தவர் சரோஜா(72). இவர்,
சென்னை, பெரும்பாக்கம் பகுதியில், ஜல்லி லாரி ஏறி இறங்கியதில், கட்டட மேஸ்திரி ஒருவர் பலியானார். திருவாரூர் மாவட்டம், கீழ்பனையூர் கிராமத்தை
சென்னை, ராமாபுரம் பகுதியில் கார் விபத்து பிரச்சினையில், நஷ்ட ஈடாக ரூ.3லட்சம் கேட்டு, கல்லூரி மாணவர்கள் இருவரை கடத்திய வழக்கில் 5 பேர் கொண்ட கும்பலை
load more