thalayangam.com :
இலங்கை அதிபர் ரணில்-க்கு எதிராகவும் போராட்டம் வரலாம்; கொந்தளிப்பு தொடரும்: ப.சிதம்பரம் ஆரூடம் 🕑 Thu, 21 Jul 2022
thalayangam.com

இலங்கை அதிபர் ரணில்-க்கு எதிராகவும் போராட்டம் வரலாம்; கொந்தளிப்பு தொடரும்: ப.சிதம்பரம் ஆரூடம்

இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கேவுக்கு எதிராகவும் மக்கள் போராட்டம் திரும்பலாம். இலங்கையில் கொந்தளிப்பான சூழல் மேலும் தொடரலாம் என்று காங்கிரஸ்

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அனைத்துப் பிரிவுகளும் கலைப்பு: சரத்பவார் அதிரடி 🕑 Thu, 21 Jul 2022
thalayangam.com

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அனைத்துப் பிரிவுகளும் கலைப்பு: சரத்பவார் அதிரடி

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அனைத்துவிதமான பிரிவுகளும், துறைகளும் உடனடியாகக் கலைக்கப்படுவதாக அந்தக் கட்சியின் தலைவர் சரத் பவார்

இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சவுக்கு 14 நாட்கள்தான் விசா: சிங்கப்பூர் அரசு திட்டவட்டம் 🕑 Thu, 21 Jul 2022
thalayangam.com

இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சவுக்கு 14 நாட்கள்தான் விசா: சிங்கப்பூர் அரசு திட்டவட்டம்

இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சவுக்கு 14 நாட்கள்கள்தான் விசா வழங்கப்பட்டுள்ளது. அவருக்கு அடைக்கலம் தரவில்லை என சிங்கப்பூர் அரசு

குடியரசுத் தலைவர் தேர்தல்: எம்.பி.க்கள் வாக்கு எண்ணும் பணி தொடங்கியது 🕑 Thu, 21 Jul 2022
thalayangam.com

குடியரசுத் தலைவர் தேர்தல்: எம்.பி.க்கள் வாக்கு எண்ணும் பணி தொடங்கியது

குடியரசுத் தலைவர் தேர்தலில் எம். பி. க்கள் பதிவு செய்த வாக்குகள் எண்ணும் பணி காலை 11 மணிக்குத் தொடங்கியுள்ளது. நாட்டின் 15-வது குடியரசுத் தலைவரைத்

ஜிஎஸ்டி வரி-யால் ஆவின் நெய் லிட்டருக்கு ரூ.45 அதிகரிப்பு: தயிர், லஸி, மோர் விலையும் உயர்வு 🕑 Thu, 21 Jul 2022
thalayangam.com

ஜிஎஸ்டி வரி-யால் ஆவின் நெய் லிட்டருக்கு ரூ.45 அதிகரிப்பு: தயிர், லஸி, மோர் விலையும் உயர்வு

ஜிஎஸ்டி வரி 5 சதவீதம் விதிக்கப்பட்டதையடுத்து, தமிழகத்தில் ஆவின் நிறுவனம் தயிர், நெய், லஸி, மோர் ஆகியவற்றின் விலையை உயர்த்தியுள்ளது. நெய்

கண்ணீருடன் விடைபெற்ற கடைசி ஃபோர்டு (Ford) கார்: சென்னை தொழிற்சாலை மூடல் 🕑 Thu, 21 Jul 2022
thalayangam.com

கண்ணீருடன் விடைபெற்ற கடைசி ஃபோர்டு (Ford) கார்: சென்னை தொழிற்சாலை மூடல்

சென்னையில் செயல்பட்டு வந்த அமெரிக்க மோட்டார் வாகனத் தயாரிப்பான ஃபோர்டு (FORD) நிறுவனம் தனது கடைசி காரை தயாரித்து உற்பத்தியை நிறுத்திக்கொண்டது. வரும்

டாடா குழுமம் ஏர் இந்தியா நிறுவனத்தில் 4,500 ஊழியர்கள் விருப்ப ஓய்வு..! 🕑 Thu, 21 Jul 2022
thalayangam.com

டாடா குழுமம் ஏர் இந்தியா நிறுவனத்தில் 4,500 ஊழியர்கள் விருப்ப ஓய்வு..!

டாடா குழுமத்தின் ஏர் இந்தியா நிறுவனத்தில் இருந்து 4,500 ஊழியர்கள் விருப்பு ஓய்வு பெற்றுள்ளனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. டாடா குழுமத்தின் வசம்

குடியரசுத் தலைவர் தேர்தல்: வெற்றியை நோக்கி திரெளபதி முர்மு: எம்.பி.க்கள் வாக்கு எண்ணிக்க முடிந்தது 🕑 Thu, 21 Jul 2022
thalayangam.com

குடியரசுத் தலைவர் தேர்தல்: வெற்றியை நோக்கி திரெளபதி முர்மு: எம்.பி.க்கள் வாக்கு எண்ணிக்க முடிந்தது

குடியரசுத் தலைவர் தேர்தலில் எம். பி. க்கள் பதிவு செய்த வாக்குகள் எண்ணும் பணி முடிந்த நிலையில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்

2024-தேர்தலில் பாஜகவுக்கு பெரும்பான்மை கிடைக்காது; மத்தியில் மக்கள் அரசு தேவை: மம்தா பானர்ஜி சரவெடி 🕑 Thu, 21 Jul 2022
thalayangam.com

2024-தேர்தலில் பாஜகவுக்கு பெரும்பான்மை கிடைக்காது; மத்தியில் மக்கள் அரசு தேவை: மம்தா பானர்ஜி சரவெடி

2024ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு பெரும்பான்மை கிடைக்காது. புறக்கணிப்புதான் மக்ககளிடம் இருந்து கிடைக்கும். மத்தியில் மக்கள் அரசை அமைக்க

கொலை செய்ய வர மறுத்ததால் ஆத்திரம்; இரு ரவுடிகள் வீடுகளில் நள்ளிரவில், பெட்ரோல் குண்டு வீச்சு 🕑 Thu, 21 Jul 2022
thalayangam.com

கொலை செய்ய வர மறுத்ததால் ஆத்திரம்; இரு ரவுடிகள் வீடுகளில் நள்ளிரவில், பெட்ரோல் குண்டு வீச்சு

சென்னை, புளியந்தோப்பு பகுதியில் கொலை செய்ய வர மறுத்த ஆத்திரத்தில், இரு ரவுடிகளின் வீடுகளில் நள்ளிரவில், பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. சென்னை,

மூதாட்டியிடம் செயின் பறித்த, வாலிபர் சிறையில் அடைப்பு..! 🕑 Thu, 21 Jul 2022
thalayangam.com

மூதாட்டியிடம் செயின் பறித்த, வாலிபர் சிறையில் அடைப்பு..!

சென்னை, அபிராமபுரம் பகுதியில் மூதாட்டியிடம் செயின் பறித்த வாலிபர் சிறையில் அடைக்கப்பட்டார். சென்னை, மந்தைவெளி பகுதியை சேர்ந்தவர் சரோஜா(72). இவர்,

ஜல்லி லாரி ஏறி இறங்கியதில், கட்டட மேஸ்திரி பலி..! 🕑 Thu, 21 Jul 2022
thalayangam.com

ஜல்லி லாரி ஏறி இறங்கியதில், கட்டட மேஸ்திரி பலி..!

சென்னை, பெரும்பாக்கம் பகுதியில், ஜல்லி லாரி ஏறி இறங்கியதில், கட்டட மேஸ்திரி ஒருவர் பலியானார். திருவாரூர் மாவட்டம், கீழ்பனையூர் கிராமத்தை

கல்லூரி மாணவர்கள் இருவரை கடத்திய 5 பேர் கொண்ட கும்பல் கைது ரூ.3 லட்சம் கேட்டு மிரட்டினர் 🕑 Thu, 21 Jul 2022
thalayangam.com

கல்லூரி மாணவர்கள் இருவரை கடத்திய 5 பேர் கொண்ட கும்பல் கைது ரூ.3 லட்சம் கேட்டு மிரட்டினர்

சென்னை, ராமாபுரம் பகுதியில் கார் விபத்து பிரச்சினையில், நஷ்ட ஈடாக ரூ.3லட்சம் கேட்டு, கல்லூரி மாணவர்கள் இருவரை கடத்திய வழக்கில் 5 பேர் கொண்ட கும்பலை

load more

Districts Trending
வாக்குப்பதிவு   பாஜக   நடிகர்   வாக்கு   சினிமா   வழக்குப்பதிவு   மக்களவைத் தேர்தல்   நீதிமன்றம்   தேர்வு   வேட்பாளர்   சமூகம்   நரேந்திர மோடி   சிகிச்சை   மாணவர்   ஹைதராபாத் அணி   மருத்துவமனை   பேட்டிங்   காங்கிரஸ் கட்சி   தேர்தல் ஆணையம்   தொழில்நுட்பம்   பள்ளி   பிரதமர்   திரைப்படம்   விளையாட்டு   திருமணம்   ராகுல் காந்தி   சிறை   ரன்கள்   முதலமைச்சர்   விவசாயி   காவல் நிலையம்   திமுக   குடிநீர்   உச்சநீதிமன்றம்   தீர்ப்பு   விக்கெட்   வாக்குச்சாவடி   பயணி   யூனியன் பிரதேசம்   பேருந்து நிலையம்   அணி கேப்டன்   வாக்காளர்   கோடை வெயில்   பிரச்சாரம்   கொலை   தள்ளுபடி   காவல்துறை வழக்குப்பதிவு   பெங்களூரு அணி   பக்தர்   டிஜிட்டல்   விமர்சனம்   பொருளாதாரம்   விராட் கோலி   நாடாளுமன்றத் தேர்தல்   ஐபிஎல் போட்டி   போராட்டம்   சட்டவிரோதம்   மைதானம்   மொழி   காடு   வருமானம்   காவல்துறை கைது   ஜனநாயகம்   தேர்தல் பிரச்சாரம்   ஆசிரியர்   விஜய்   ராஜா   மருத்துவர்   குற்றவாளி   ஓட்டுநர்   காதல்   முஸ்லிம்   அதிமுக   சுகாதாரம்   வரலாறு   விவசாயம்   மாணவி   வேலை வாய்ப்பு   வாட்ஸ் அப்   கோடைக் காலம்   வெப்பநிலை   வெளிநாடு   பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ்   ஆர்சிபி அணி   ஓட்டு   தேர்தல் அறிக்கை   மழை   ஒப்புகை சீட்டு   பாடல்   உடல்நலம்   நகை   வயநாடு தொகுதி   முருகன்   கட்டணம்   காய்கறி   திரையரங்கு   அரசு மருத்துவமனை   மக்களவைத் தொகுதி   தற்கொலை   ரன்களை  
Terms & Conditions | Privacy Policy | About us