கோவை: கோவை ராமநாதபுரத்தில் கார்கள் ஒன்றுடன் ஒன்று மோதிய விபத்தில், காரில் பயணித்தவர்கள் காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார். 3 விபத்துகளில் 3 பேர்
டெல்லி: தரைப்படை, விமானப்படை, கடற்படையில் கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 819 வீரர்கள் தற்கொலை செய்துள்ளதாக பாதுகாப்பு இணையமைச்சர் அஜய் பட்
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக வாட்ஸ் அப் குழுவில் வன்முறையை தூண்டும் வகையில் பதிவுகள் பதிவிட்டவர் கைது செய்யப்பட்டார்.
சென்னை: கேரளாவில் 300 கிலோ ஹெராயின், ஏகே47 துப்பாக்கிகள் சிக்கிய வழக்கில் தமிழகத்தில் 20 இடங்களில் NIA அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னையில் 9
திருச்சி: முக்கொம்பில் காவிரி நீர் திறப்பு அதிகரிப்பால் ஸ்ரீரங்கம் பஞ்சகரை பகுதியில் மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது. பஞ்சகரை பகுதியில் ஏற்பட்ட மண்
சென்னை: நுங்கம்பாக்கத்தில் விநாயகர் கோயில் உண்டியலை உடைத்து கொள்ளையடித்த 3 சிறுவர்கள் கைது செய்யப்பட்டனர். ரோந்து பணியில் ஈடுபட்ட போலீஸிடம்
இலங்கை: இலங்கை அணியின் முன்னாள் சுழற்பந்து நட்சத்திரம் முத்தையா முரளிதரனின் மகன், நரேன் முரளிதகன் கல்லூரிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டியில்
டெல்லி: கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரத்தில் தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் 27ம் தேதி விசாரணை நடத்துகிறது. என்சிபிசிஆர்
டெல்லி: நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கியாஸ் சிலிண்டர் விலை உயர்வு,
சென்னை; நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதே தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு என அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். நீட் விலக்கு மசோதாவை
சென்னை: பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து, மிரட்டி பணம் பறித்த நபர், மற்றும் டியூசன் ஆசிரியைக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம்
இலங்கை: இலங்கை நாடாளுமன்றத்தில் நடைபெற்ற அதிபர் தேர்தலுக்கான ரகசிய வாக்குப்பதிவு நிறைவு பெற்றது. இலங்கை எம்பிக்கள் பொன்னம்பலம், செல்வராஜா
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி கலவரம் தொடர்பாக அமைக்கப்பட்ட டிஐஜி பிரவீன்குமார் அபினவ் தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழு விசாரணை தொடங்கியது.
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பகலவன் பொறுப்பேற்றுக்கொண்டார். சட்டம் ஒழுங்கை பேணிக்காப்பதில் முன்னுரிமை கொடுத்து
சென்னை: ஆன்மிக, கலாச்சார, சுற்றுச்சூழல் பூங்காவை அமைக்க விரிவான திட்ட அறிக்கை தயார் செய்ய தமிழ்நாடு அரசு ஒப்பந்தப்புள்ளி கோரியது. கிழக்கு கடற்கரை
load more