இங்கிலாந்து நாட்டில் பிரதமர் பதவியிலிருந்து தெரசா மே கடந்த 2019 ஆம் வருடம் விலகிய நிலையில், அவருக்கு பதில் போரிஸ்ஜான்சன் பிரதமராக
கள்ளக்குறிச்சி மாணவியின் உடல் மறுகூராய்வுக்கு தடையில்லை என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. மறுகூராய்வு செய்யும் மருத்துவர்கள் குழுவில்,
சென்னையில் உள்ள தி. நகரில் ஸ்கைவாக் மேம்பாலம் அமைக்கும் பணி கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கப்பட்டது. இதன் மூலம் மாம்பலம் ரயில் நிலையத்தில்
கள்ளக்குறிச்சி வன்முறை தொடர்பாக, இன்று முதலமைச்சர் ஆலோசனை நடத்த உள்ளதாக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். இதுபற்றி
பூமியை இன்று வீரியம் மிக்க சூரிய புயல் தாக்க வாய்ப்புள்ளதாக விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர். சில நாட்களுக்கு முன் சூரியனின்
சர்வதேச உணவு பாதுகாப்பு நெருக்கடி பற்றி ஐ. நா. பாதுகாப்பு கவுன்சிலில் உயர்மட்ட சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இந்தியா சார்பில் முதன்மைச்
திண்டுக்கல் மாவட்டம் கோபால்பட்டி அருகில் கணவாய்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட கோட்டைகாரன்பட்டி கிராமம் இருக்கிறது. இந்த கிராமத்தில் 200 குடும்பங்கள்
திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள ஆரோக்கியமாதா தெருவில் வசித்து வருபவர் ரூபாவதி (38). இவர் கலெக்டர் அலுவலகத்தில் மனுகொடுக்க வந்தார். அப்போது ரூபாவதி தான்
கர்நாடக மாநிலத்தில் தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்ததன் காரணமாக அங்கு உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பி உபரி நீர் திறந்து
உத்திர பிரதேச மாநிலம் லக்னோ பகுதியில் உள்ள பள்ளி ஆசிரியர் ஒருவர் பணியிட மாற்றம் செய்து பள்ளியை விட்டுப் போகும் பொழுது அவருடைய பிரிவை ஏற்க முடியாத
இலங்கையில் கடும் பொருளாதாரம் நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. இதனால் மக்கள் பல மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் அதிபர்
அமெரிக்க நாட்டின் வணிக வளாகம் ஒன்றில் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தப்பட்டதில் நான்கு பேர் பலியானதாகவும் இருவருக்கு காயம் ஏற்பட்டதாகவும்
வரலாறுகாணாத பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கை நாட்டுக்கு அதிகமாக கடன் வழங்கியது இந்தியாதான் என தெரியவந்துள்ளது. இதனை இலங்கை
நாடாளுமன்ற மழைக் கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கி நடந்து வருகிறது. முதல்நாளில் அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களுக்கு விதிக்கப்பட்டுள்ள 5 % ஜி.
சுமார் 144 கோடி ரூபாய் மதிப்பிலான யானை தந்தங்களை சுங்க வரி அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். செலங்கூர் துறைமுகத்திற்கு வந்த கப்பலில் மூன்று
load more