தருமபுரி: ஒகேனக்கல் அருவிகளில் குளிப்பதற்கான தடை 4வது நாளாக நீட்டிக்கப்பட்டுள்ளது. ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து
சென்னை: சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத் தலைவராக நத்தம் விஸ்வாநாதன் தேர்ந்தெடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எதிர்க்கட்சி துணைத்தலைவர்
டெல்லி; பணவீக்கம், விலைவாசி உயர்வை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். எதிர்க்கட்சிகளின்
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை டீன் உஷாராணியிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சிபிசிஐடி காவல்துறை அதிகாரி
சென்னை: கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பாக காவல்துறை உயர் அதிகாரிகளுடன் காணொலி வாயிலாக முதல்வர் மு. க. ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். டிஜிபி
கடலூர்: கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக கடலூரில் போராட்டத்துக்கு தயாரானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடலூர் சில்வர் கடற்கரையில் போராட்டம்
சியோல்: உலகக்கோப்பை துப்பாக்கிச்சுடும் போட்டியில் இந்தியாவின் மைராஜ் அகமது கான் தங்கப்பதக்கம் வென்றார். ஆடவர் ஸ்கீட் தனிநபர் பிரிவில் இந்தியா
தனுஷ்கோடி: பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கையில் இருந்து மேலும் 5 பேர் தமிழ்நாடு வந்துள்ளனர். இலங்கையில் இருந்து 5 பேர் அகதிகளாக
டெல்லி: கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மறு பிரேத பரிசோதனைக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. கள்ளக்குறிச்சி மாணவியின் உடல்
டெல்லி: செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழாவில் பங்கேற்க சென்னை வருமாறு பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கபப்ட்டுள்ளது. பிரதமரிடம் தமிழக
சென்னை: 52% வரை மின் கட்டண உயர்வை நடுத்தர மக்களால் தாங்கிக்கொள்ள முடியாது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு வரலாற்றில் இந்த
சென்னை: சட்டமன்ற அதிமுக எதிர்க்கட்சி துணைத்தலைவராக ஆர். பி. உதயகுமார் நியமனம் செய்து எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். துணை செயலாளராக எஸ். எஸ்.
டெல்லி: அக்னிபாத் திட்டத்துக்கு எதிரான வழக்குகளை டெல்லி உயர்நீதிமன்றத்துக்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவிடபட்டுள்ளது. நாட்டின் பல்வேறு மாநில
சென்னை: உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேற்கொள்ள ரூ.1128 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மாநில நிதி
டெல்லி: எதிர்க்கட்சிகளின் கடும் அமளி காரணமாக நாடாளுமன்ற இரு அவைகளும் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. விலைவாசி உயர்வு, ஜிஎஸ்டி
load more