இலங்கை அதிபர் தேர்தல் வரும் 20ம் தேதி நடக்க இருப்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, இலங்கையில் அவசரநிலையை அறிவித்து, இடைக்கால அதிபர் ரணில்
தங்கம் விலை கடந்த வாரம் பெரும் சரிவை நோக்கி சென்ற நிலையில், வாரத்தின் முதல்நாளான இன்று தங்கம் விலை உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று காலை நிலவரப்படி,
ப்ரீ பேக்கிங் செய்யப்பட்ட, லேபிள் ஒட்டப்பட்ட அனைத்து உணவுப் பொருட்களுக்கும் 5 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிப்பு பொருந்துமா என்பது குறித்து மத்திய
பாரத் எலெக்ட்ரானிக்ஸ் பங்கு மதிப்பு இன்று மும்பைப் பங்குச்சந்தையில் 6 சதவீதம் உயர்ந்து, ஒரு பங்கு ரூ.260.20க்கு விற்கப்படுகிறது. கடந்த ஜூன் மாதம்
மத்தியப் பிரதேதசத்தில் நர்மதை நதியில் பேருந்து கவிழ்ந்து 13 பயணிகள் உயிரிழந்தனர் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மத்தியப் பிரதேசதம் இந்தூர்
இலங்கையில் கடந்த 6 மாதங்களில் முதல்முறையாக பெட்ரோல், டீசல் விலையை சிலோன் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் குறைத்து நேற்று அறிவித்துள்ளது. கடந்த பிப்ரவரி
காங்கிரஸ் எம். பி. க்கள், அக்னிபாத் திட்டம், பணவீக்கம் உயர்வு, ஜிஎஸ்டி வரி உயர்வு குறித்து கேள்வி எழுப்பி, அமளியில் ஈடுபட்டதைத் தொடர்ந்து,
சென்னை, புளியந்தோப்பு பகுதியில் ஓசியில், சிக்கன் ரைஸ் கேட்டு, பாஸ்ட்புட் கடைக்காரரை அரிவாளில் வெட்டிய, அண்ணன்-தம்பி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை, சிந்தாதிரிப்பேட்டை பகுதியில் பறக்கும் ரயில் நிலையம் அருகே கஞ்சா விற்ற, இருவரை கைது செய்தனர். இவர்களிடம் இருந்து, நான்கு கிலோ கஞ்சா பறிமுதல்
அதானி குழுமத்தின் அதானி வில்மர் நிறுவனம் பார்ச்சூன் சமையல் எண்ணெய் விலையை லிட்டருக்கு ரூ.30 வரை குறைத்து இன்று அறிவித்துள்ளது. சர்வதேச அளவில்
உலகின் வேகமாக வளரும் பொருளாதாரத்தை மத்தியில் ஆளும் பாஜக அளிக்கிறது என்று காங்கிரஸ் எம். பி. ராகுல் காந்தி விளாசியுள்ளார். மக்கள் அன்றாடம்
கிரிப்டோகரன்சி குறித்து கவலைத் தெரிவித்துள்ள ரிசர்வ் வங்கி, அதை தடை செய்யவேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளது. நாட்டின் நிதி மற்றும் பண
சென்னை, திருவொற்றியூரில் அடைக்கலம் கொடுத்து, பெண்ணின் கரு முட்டையை விற்க கூறி, சித்ரவதையில் ஈடுபட்ட தோழி- அவரின் கணவர் கைது செய்யப்பட்டார். சென்னை
ஒற்றை தலைமை விவகாரத்தில், அ. தி. மு. க அலுவலகம் முன்பு கலவரத்தில் ஈடுபட்ட ஓ. பன்னீர் செல்வம், பழனிசாமி ஆகிய இரு தரப்பினர் என 45 பேர் மீது சம்மன்
சென்னை, மேற்கு மாம்பலத்தில் தீ மிதி திருவிழாவில், நடன நிக்ழ்ச்சியில் நடந்த மோதலில், வாலிபரை அரிவாளில் வெட்டிய, இருவரை கைது செய்தனர். சென்னை, மேற்கு
load more