சென்னை: தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் காமராஜர் பிறந்தநாளையொட்டி தமிழக அமைச்சர்கள் மரியாதை செலுத்தினர். சென்னை அண்ணாசாலையில் உள்ள காமராஜர்
டெல்லி: காமராஜர் பிறந்தநாளில் அவரை நினைவு கூர்கிறேன் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இதுகுறித்து பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர்
தென்காசி: பாவூர்சத்திரம் அருகே 140 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் 6 பேர் கைது. கைதான 6 பேரிடமிருந்து ரூ.3.59 லட்சம், 50 சவரன் நகைகளுடன் 2 வாக்கி
சென்னை: எது தாழ்த்தப்பட்ட சாதி என தேர்வில் கேள்வி இடம் பெற்றதற்கு பெரியார் பல்கலைக்கழகத்துக்கு ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இப்படிப்பட்ட
திருப்பூர்: அமராவதி அணையில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்படுவதால் முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அமராவதி அணையில் இருந்து
டெல்லி: நாடாளுமன்ற வளாகத்தில் தர்ணா, ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் உள்ளிட்ட போராட்டங்களை எம். பி. க்கள் நடத்தக்கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை: 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு இலவச கொரோனா பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடுவது தொடங்கியது. நாடு விடுதலைப்பெற்று 75 ஆண்டுகள் ஆவதையொட்டி 75 நாட்களுக்கு
டெல்லி: டெல்லியில் இருந்து வடோதரா சென்ற இண்டிகோ விமானத்தின் எஞ்சினில் திடீர் அதிர்வு ஏற்பட்டதால் பரபரப்பு. எஞ்சினில் அதிர்வு ஏற்பட்டதை அடுத்து
நாகை: பழனிசாமி கூட்டிய பொதுக்குழு செல்லாது என விமர்சித்த வைத்திலிங்கம் பேச்சுக்கு ஓ. எஸ். மணியன் பதிலடி கொடுத்துள்ளார். அதிமுகவின் அமைப்பு
சென்னை: சொகுசு கார் இறக்குமதி வரி தொடர்பாக நடிகர் விஜய் தொடுத்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் முடித்து வைத்தது. நடிகர் விஜய் இறக்குமதி செய்த
சென்னை: அதிமுக சாதிரீதியான கட்சி அல்ல; சாதி அடிப்படையில் புதிதாக பொறுப்பாளர் நியமிக்கப்படவில்லை என்று முன்னாள் அமைச்சர் செல்லூர்ராஜு
கொழும்பு: இலங்கை நாடாளுமன்றம் நாளை கூட உள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவிப்பு. நாடாளுமன்ற கூட்டத்தில் பங்கேற்ற அனைத்து
டெல்லி: கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள முதலமைச்சர் மு. க. ஸ்டாலினிடம் பிரதமர் நரேந்திர மோடி நலம் விசாரித்தார். காவேரி மருத்துவமனையில் சிகிச்சை
தென்காசி: பழைய குற்றால அருவியில் 24 மணி நேரமும் குளிக்க தென்காசி மாவட்ட ஆட்சியர் அனுமதி. கொரோனா காரணமாக காலை 6மணி முதல் மாலை 6மணி வரையே குளிக்க
கொழும்பு: எல்லை தாண்டியதாக கைதான புதுக்கோட்டை ஜெகதாப்பாட்டினம் மீனவர்கள் 11 பேரை விடுவிக்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் சிறையில் உள்ள 11
load more