திருவனந்தபுரம்: வெளிநாட்டில் இருந்து கேரளா திரும்பிய ஒருவருக்கு குரங்கு அம்மை தொற்று அறிகுறி உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், பாதிப்பு
தென்காசி: தென்காசி மாவட்டம் குற்றாலம் மெயின் அருவியில் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டது. குற்றாலம் மெயின் அருவியில் நீர்வரத்து
சென்னை: தமிழகத்தில் அரிசி மீதான 5 சதவீத ஜிஎஸ்டி வரியை நீக்கக்கோரி 16ம் தேதி அரிசி ஆலைகள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளன. அரிசி மீதான ஜிஎஸ்டி
சென்னை: சென்னை- ஓட்டேரி செல்லப்பிள்ளைராயர் கோயில் செயல் அலுவலர் ராமகிருஷ்ணன் மன உளைச்சல் காரணமாக தன் பணியை ராஜினாமா செய்தார். ஜூனில் அறுவை
கடலூர் அருகே பள்ளியில் குடிநீர் வழங்காததை கண்டித்து மாணவ, மாணவிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே
கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் அனைத்து ஆறுகள் மற்றும் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வெள்ளப்பெருக்கு
சென்னை: ஈரோடு சிறுமியின் கருமுட்டையை எடுத்து விற்பனை செய்த விவகாரத்தில் 4 மருத்துவமனைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதாக அமைச்சர் மா.
டெல்லி: முதுநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு வாரியம் முடிவை தேசிய தேர்வு வாரியம் வெளியிட்டது. results.natboard.edu.in என்ற இணையதளத்தில் நீட் முதுநிலை
கோவை: ராமநாதபுரம் புதிய மேம்பாலத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற ஆனந்தகுமார் என்பவர் தவறி விழுந்து உயிரிழந்தார். சிங்கநல்லூர் நோக்கி சென்ற பைக்
சென்னை: 1 முதல் 5ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்குவதற்கான பணிகளை தமிழக அரசு தொடங்கியது. 15 மாவட்டங்களில் 292 கிராம
திருச்சி: திருச்சியில் புவனேஸ்வரி என்பவரை கத்தியால் குத்தி கொன்றுவிட்டு வினோத்குமார் என்பவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார்.
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த செங்கம்பட்டியில் எரிந்த நிலையில் தாய், மகன் உடல்கள் கண்டெடுக்கப்பட்டிருக்கிறது. செந்தாமரை
மாலே: மாலத்தீவில் இருந்து கோத்தபய ராஜபக்சே சிங்கப்பூர் செல்ல தனியார் ஜெட் விமானம் தயார் நிலையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மாலத்தீவில்
தூத்துக்குடி: திருச்செந்தூர் அருகே மகாராஜபுரத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஒரு சமுதாய சங்க செயலாளர் வெட்டிக் கொலை செய்யபட்டார்.
சென்னை: சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வு முடிவுகளை உடனடியாக வெளியிட வேண்டும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கேட்டுக் கொண்டுள்ளார். சென்னை தலைமை
load more