தமிழக பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகள் மூலம் ஏழை,எளிய மக்களுக்கு அரிசி, கோதுமை உள்ளிட்ட பொருட்கள் மலிவான விலையில் விநியோகம்
திண்டுக்கல் மாவட்டம் கலெக்டர் அலுவலகத்தில் ஊரக வளர்ச்சி கூட்ட அறங்கில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான குறைகேட்பு
விழுப்புரத்திலிருந்து நேற்று காலை பயணிகள் ரயில் புறப்பட்டு மயிலாடுதுறை நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த ரயில் காலை 7 மணியளவில் ஆலப்பாக்கம் ரயில்
நீலகிரி மாவட்டம் ஊட்டியை சேர்ந்தவர் டேவிட்பால் என்ற சின்னப்பன் (57). இவர் கோவை மாவட்டம் துடியலூர் அருகேயுள்ள விஸ்வநாதபுரத்தில் வசித்து வருகிறார்.
மோட்டார் சைக்கிளில் எடுத்துச் சென்ற பணத்தை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். சென்னை மாவட்டத்திலுள்ள அண்ணாசாலை அருகே பெரியார் சிலை பகுதியில்
கோவை மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி தமிழ்ச்செல்வன் தலைமையில் ஊழியர்கள் நீலாம்பூர் பகுதியில் உள்ள கடைகளில் சோதனை நடத்தி வந்தனர். அப்போது அங்குள்ள
திண்டுக்கல் மாவட்ட ரெட்டியார்சத்திரம் அருகிலுள்ள சில்வார்பட்டியில் பொன்னுசாமி(34) என்பவர் வசித்து வருகிறார்.. அவருடைய ஒன்றரை வயது குழந்தை சாதனா.
காசநோய் இல்லா தமிழ்நாடு 2025 எனும் இலக்கினை எட்ட அரசு மேற்கொண்டு வருகிற பல நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக தமிழக முதலமைச்சரால் டிஜிட்டல் எக்ஸ்ரே
ஒகேனக்கல் அருவிகளில் குளிப்பதற்கான தடை 4வது நாளாக நீட்டிக்கப்பட்டுள்ளது. ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 1.08 லட்சம் கன அடியாக
தமிழ்நாடு மாநிலத்திற்கென கல்விக் கொள்கையை உருவாக்க டெல்லி உயர் நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி த. முருகேசன் தலைமையில் கல்விக் கொள்கை குழு
சிபிஎஸ்இ பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாவதற்கு முன்பாக கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான காலக்கெடுவை முடித்துக்கொள்ள வேண்டாம் என பல்கலைக்கழகம்
தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்ததையடுத்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும்
செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள மாமல்லபுரத்தில் வரும் ஜூலை 28ஆம் தேதி முதல் ஆகஸ்டு 10ம் தேதி வரை சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெறவுள்ளன.
ஈரோடு மாவட்டம் சாஸ்திரி நகர் கல்யாணசுந்தரி வீதியில் வசித்து வந்தவர் முருகன். இவரது மனைவி ஜீவா (45) ஆவார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகள் இருக்கிறார்.
பொது மக்களுக்கு தண்டோரா மூலமாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் உள்ள காவிரி நீர் படிப்பு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. அதோடு
load more