கொழும்பு: இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவின் ராஜினாமா கடிதம் இன்னும் கிடைக்கவில்லை என்று நாடாளுமன்ற சபாநாயகர் கூறியுள்ளார். அதிபரின் ராஜினாமா
சென்னை: அதிமுக அலுவலகத்துக்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற கோரிய வழக்குகள் பட்டியலிட்ட பிறகே விசாரிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. தலைமை நீதிபதி
சென்னை: மாநில கல்விக்கொள்கை தொடர்பாக பொதுமக்களிடம் கருத்து கேட்க மாநில கல்வி கொள்கை குழு முடிவு செய்துள்ளது. தமிழ்நாட்டை 8 மண்டலங்களாக பிரித்து
பெங்களூரு: கர்நாடக அணைகளிலிருந்து காவிரி ஆற்றில் திறக்கப்படும் தண்ணீரின் அளவு 89,471 கன அடியாக குறைந்துள்ளது. கே. ஆர். எஸ்., கபினி அணைகளில் இருந்து
நீலகிரி: கூடலூர் பகுதியில் பெய்துவரும் கனமழையால் மங்குழி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பாலம் உடைந்துள்ளது. மங்குழி ஆற்று பாலம் உடைந்ததால்
சென்னை: நடப்பாண்டில் பத்திரப்பதிவு துறையில் ஏப்.1 முதல் ஜூலை 12 வரை ரூ.4,988 கோடி வருவாய் கிடைத்துள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு இதே
சென்னை: இரவு நேரங்களில் இயங்கும் வணிகவளாகம், உணவகம் ஆகியவற்றை மூட போலீஸ் வற்புறுத்தக்கூடாது என்று டிஜிபி உத்தரவிட்டுள்ளார். 10-க்கு மேற்பட்ட
கோவை: கோடநாடு கொலை, கொள்ளை தொடர்பாக கோவையில் மதுரை லாஜி வோராவிடம் தனிப்படை விசாரணை மேற்கொண்டுள்ளது. ஏற்கனவே சுமார் 250 பேரிடம் தனிப்படை விசாரித்த
கிருஷ்ணகிரி: ஓசூரில் சிறு, குறுதொழில் நிறுவனங்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது. உற்பத்தி பொருட்களுக்கு உரிய விலை நிர்ணயிக்க கோரி
டெல்லி: ராமர் பாலத்தை தேசிய சின்னமாக அறிவிக்க கோரி சுப்ரமணியன் சாமி தாக்கல் செய்த மனு ஜூலை 26ம் தேதி விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புதல்
சென்னை: அதிமுக 3-ஆக பிரிந்து தனது நிலையை இழந்துவிட்டது இனி ஒன்றிணைவது சாத்தியமில்லை என்று கே. பாலகிருஷ்ணன் கூறியுள்ளார். அடித்த கொள்ளையை
சென்னை: தமிழகத்தில் பழைய பள்ளி கட்டடங்களுக்கு மாற்றாக புதிய கட்டடங்கள் கட்ட ரூ.500 கோடி ஒதுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்
மதுரை: காமராஜர் பல்கலைக்கழகம் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கும் ஆளுநரிடம் 136 பேர் மனு அளிக்கும் போராட்டம் நடத்த போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கொழும்பு: இலங்கையில் போராட்டம் தொடரும் நிலையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவசர நிலையை பிரகடனம் செய்துள்ளார். இலங்கை அதிபர் கோட்டாபய பதவி
சென்னை: தமிழ்நாட்டு மாணவர்களின் நலன் சார்ந்த விவகாரத்தில் ஆளுநர் மாளிகை கூடுதல் அக்கறை மற்றும் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்று பாமக நிறுவனர்
load more