மும்பை: மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 232 புள்ளிகள் சரிந்து 54,162 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்
நெல்லை: நெல்லை பாபநாசம் அருகே சொரிமுத்து அய்யனார் கோயில் மற்றும் அகஸ்தியர் அருவிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது. சோதனைச்சாவடியில் இருந்து
கொழும்பு: இலங்கை முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்சே விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டார். துபாய்க்கு தப்பி செல்ல திட்டமிடப்பட்டிருந்த
சென்னை: தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்துக்கு 6 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. திருவள்ளூர், சென்னை,
திருச்சி: பல கோடி ரூபாய் மோசடி தொடர்பாக எல்பின் நிறுவனத்துக்கு தொடர்புடைய இடங்கள், தனியார் நிறுவனத்தோடு தொடர்புடைய முக்கிய நபர்களின் வீடுகள்,
சென்னை: அதிமுக தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்த மோதல் தொடர்பாக 400 பேர் மீது போலீஸ் வழக்குப்பதிவு செய்தனர். அதிமுக அலுவலகத்தில் பழனிசாமி-
சென்னை: அதிமுக தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்த மோதல் தொடர்பாக பழனிசாமி ஆதரவாளர்கள் 22 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஓ. பன்னீர்செல்வம்
சென்னை: விலையில்லா பாடப்புத்தகங்கள், நோட்டுகள் விநியோகத்தை விரைந்து முடிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டது. காலதாமதமின்றி அனைத்து
சென்னை: அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற உத்தரவிடக்கோரி உயர்நீதிமன்றத்தில் பழனிசாமி தரப்பு முறையீடு செய்யப்பட்டிருக்கிறது.
மதுரை: மதுரை விமான நிலையத்தில் சி. ஐ. எஸ். எப். ஆய்வாளர் துருவ்குமார் ராய் இரவு பணி முடிந்து துப்பாக்கியை ஒப்படைக்கும்போது எதிர்பாராவிதமாக
மதுரை: ரூ.29.5 கோடியை செலுத்துமாறு அரசு போக்குவரத்து கழகத்திற்கு மதுரை கப்பலூர் டோல்கேட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மதுரை - செங்கோட்டை சாலையில் 2020-22 மே
சென்னை: 44வது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான ஏற்பாடுகள் குறித்து முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் ஆய்வு நடத்தி வருகிறார். பிரம்மாண்ட முறையில்
டெல்லி: குடியரசுத்தலைவர் தேர்தலில் போட்டியிடும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் திரௌபதி முர்முவுக்கு சிவசேனா ஆதரவளிக்க முடிவு செய்தது. காங்கிரஸ்
நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் பிள்ளாநல்லூர் பேரூராட்சி 8வது வார்டில் திமுகவை சேர்ந்த உஷாராணி வெற்றிபெற்றார். சிவகாசி 25வது வார்டு கவுன்சிலர்
விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே நூதன முறையில் 70 சவரன் நகைகளை மோசடி செய்த பழனிக்குமார் என்பவர் கைது செய்யப்பட்டார். உடல்நலம்
load more