சத்தீஸ்கர் மாநிலத்தில் பிறந்து 10 மாதங்களே ஆன பெண் குழந்தைக்கு ரயில்வே பணி அளிக்கப்பட்டுள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
கேரள தங்க கடத்தல் வழக்கில் உண்மை நிச்சயம் வெளிவரும் என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் கூறியுள்ளதாக தினத்தந்தி நாளிதழில்
கடந்த வாரம் பங்குச்சந்தை நான்கு நாட்கள் உயர்ந்ததால் முதலீட்டாளர்கள் நம்பிக்கை பெற்ற நிலையில் இந்த வாரம் நேற்று சென்செக்ஸ் குறைந்த நிலையில்
வன்முறை சம்பவங்களால் நேற்று பூட்டி சீல் வைக்கப்பட்ட அதிமுக தலைமை அலுவலகத்தை திறக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி மனு அளித்துள்ளார்.
தமிழகத்தை மூன்றாக பிரிக்க வேண்டும் என இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
"எங்களை விமான நிலையத்துக்கு ஏற்றிச்செல்ல வண்டி வரும் என்றார்கள். ஆனால், ஏமாற்றம்தான் வந்தது" என்கிறார்கள், சிங்கப்பூர் வேலைக்காக சென்னை
கர்நாடகாவில் கனமழை பெய்து வருவதால் தமிழகத்தில் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது
நான் தான் அதிமுக பொருளாளர் என்றும் என்னுடைய கையெழுத்து இருந்தால் மட்டுமே வங்கி பரிவர்த்தனை செய்ய வேண்டும் என்றும் வங்கிகளுக்கு ஓபிஎஸ் கடிதம்
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் கொலை கொள்ளை நடந்த நிலையில் அதுகுறித்த வழக்கு கடந்த சில வருடங்களாக நடைபெற்று
பெண் குழந்தைகளின் கல்வி உரிமைக்காக துப்பாக்கி குண்டுகளை உடலில் தாங்கிய சிறுமி மலாலாவை போற்றும் விதமாக இன்று மலாலா தினம் கொண்டாடப்படுகிறது.
அதிமுக வங்கி கணக்கை யாருக்கும் தரக்கூடாது என ஓபிஎஸ் கடிதம் எழுதியுள்ள நிலையில் வங்கி கணக்கை கேட்டு ஈபிஎஸ்-ம் கடிதம் எழுதியுள்ளதால் குழப்பம்
மாமல்லபுரத்தில் நடைபெற உள்ள செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை காண்பதற்கான டிக்கெட் விற்பனை இன்று தொடங்கியுள்ளது.
சென்னை ஆர். ஏ. புரம் ஆக்கிரமிப்பு குடிசைகலை நான்கு வாரங்களுக்குள் அகற்ற வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது
இன்ஸ்டாகிராமில் நட்புடன் பழகி அதன் பின் காதலிக்குமாறு வற்புறுத்தி நிலையில் இளம்பெண் காதலிக்க மறுத்ததால் இளைஞர் ஒருவர் அந்த பெண்ணை கத்தியால்
தென்மேற்கு பருவமழை காரணமாக அடுத்த 3 மணி நேரத்திற்குள் தமிழகத்தின் சில மாவட்டங்களில் மழை வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
load more