அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற கலவரம் தொடர்பாக அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் 14 பேர் மட்டும் கைது
இந்தியாவில் புதிதாக 13,615 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா தொற்றின் காரணமாக பாதிப்பு அதிகரித்து வந்த நிலையில்,
மயிலாடுதுறை அருகே செல்போன் டவர் மீது ஏறி தலை கீழாக நின்று இளைஞர் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அவன் இவன் படத்தில் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்த ராமராஜ் காலமானார். அவன் இவன் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்
மோடி அரசினைப்போல பொதுத் துறை நிறுவனமான போக்குவரத்துக் கழகத்தைத் தனியாருக்குத் தாரை வார்ப்பதுதான் திராவிட மாடலா? என்று நாம் தமிழர் கட்சி
அதிமுக அலுவலகத்திற்கு வைக்கப்பட்டுள்ள சீலை அகற்றக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் இபிஎஸ் தரப்பில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. அதிமுக
கோவையில் இன்ஸ்டாகிராம் மூலம் நட்பாகப் பழகிய இளம்பெண்ணைக் காதலிக்குமாறு வற்புறுத்தி, கார் ஷோருமுக்குள் புகுந்து கத்தியால் குத்திய சம்பவம்
ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் தொலைநோக்கி எடுத்த முதல் வண்ணப்படத்தை நாசா தற்போது வெளியிட்டிருக்கிறது. இந்தப் பிரபஞ்சம் குறித்து இதுவரை எடுக்கப்பட்ட மிக ஆழான,
தி லெஜண்ட் படத்தின் கேரள வெளியீட்டு உரிமையை மேஜிக் பிரேம்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது. லெஜண்ட் சரவணன் முதல் முறையாக தயாரித்து அதிரடி நாயகனாக
தன்னை மீறி அதிமுக வரவு – செலவு கணக்குகளை மேற்கொள்ளக் கூடாது என கரூர் வைஸ்யா வங்கிக்கு ஓ. பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார். அதிமுகவின் இடைக்கால
அதிபர் கோட்டாபய ராஜபக்ச தனது பதவியிலிருந்து ராஜினாமா செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியை இலங்கை சந்தித்து
எதிர்கட்சி துணைத்தலைவராக இருந்த ஓ. பன்னீர் செல்வம் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்த எதிர்கட்சி துணைத்தலைவர் யார் என்ற கேள்வி
அதிமுக பொதுக்குழு என்றாலே எப்போதும் சலசலப்புகளுக்கு பஞ்சம் இல்லை. இதற்கு முன் அதிமுக பொதுக்குழுவில் ஏற்பட்ட சலசலப்புகள் என்ன?…விரிவாக
கொடநாடு கொலை, கொள்ளை வழக்குத் தொடர்பாக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆறுக்குட்டியிடம் தனிப்படை போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த 2017-
உள்ளாட்சித் தேர்தல்களிலும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் கடுமையாக்கப்பட வேண்டும் என உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. சட்டமன்ற மற்றும்
load more