சென்னை: அடுத்த 4 மாதங்களுக்குள் அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு தேர்தல் நடத்துவது என தீர்மானம் செய்யப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தும் பொறுப்பளர்களாக
வடவள்ளி: வடவள்ளி சந்திரசேகரின் நண்பரும் கே. சி. பி. நிறுவன இயக்குனருமான சந்திரபிரகாஷ் அலுவலத்தில் 6-வது நாளாக சோதனை நடைபெற்று வருகிறது. எஸ். பி.
சென்னை: கட்சி உறுப்பினர் நம்பிக்கையை பெற முடியாதவர்கள் நீதிமன்றங்களை ஒரு கருவியாக பயன்படுத்துகின்றனர் என்று ஓபிஎஸ்-க்கு ஐகோர்ட் கண்டனம்
சென்னை: அதிமுக தலைமை அலுவலகம் சார்பில் ஓபிஎஸ் மற்றும் ஆதரவாளர்கள் மீது ராயப்பேட்டை போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதிமுக தலைமை அலுவலக கதவை
டெல்லி: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு 4 மாதம் சிறை தண்டனை உச்சநீதிமன்றம் விதித்துள்ளது. ரூ. 4 கோடி டாலர் பணத்தை
சென்னை: பவானிசாகர் அரசு அலுவலர் பயிற்சி நிலையத்துக்கு கூடுதல் கட்டடங்களை முதலமைச்சர் முக ஸ்டாலின் திறந்து வைத்தார். சென்னை தலைமைச்செயலகத்தில்
டெல்லி: காவிரி ஆணைய கூட்டத்தில் மேகதாது பற்றி விவாதிக்க தடை கோரிய வழக்கு அடுத்தவாரம் விசாரணைக்கு வரும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.
சென்னை: சென்னை ராயப்பேட்டை காவல் நிலையத்தில் போலீசாருடன் வருவாய்த்துறை ஆலோசனை மேற்கொண்டுள்ளது. அதிமுக தலைமை அலுவலகத்தில் ஒபிஎஸ்-ஈபிஎஸ்
சென்னை: அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்ட சில நிமிடங்களிலேயே பொதுக்குழு மேடையில் மோதல் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதத்தில்
டெல்லி: ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் நாட்டு மாடுகள் மட்டுமே பங்கேற்க அனுமதிக்க வேண்டும். சென்னை உயர்நீதிமன்ற உத்தரவிடப்பட்டுள்ளது. வெளிநாட்டு
சென்னை: அதிமுகவில் இருந்து ஓ. பன்னீர்செல்வத்தை நீக்க பொதுக்குழுவில் சிறப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது. கட்சி விதிகள், கோட்பாடுகளுக்கு
சென்னை: ஓபிஎஸ் ஆதரவாளர்களான வைத்திலிங்கம், ஜே. சி. டி. பிரபாகர், மனோஜ் பாண்டியன் ஆகியோர் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். அதிமுகவின் கட்சி
சென்னை: என்னை கட்சியில் இருந்து நீக்கிய ஈபிஎஸ், கே. பி. முனுசாமியை நான் நீக்குகிறேன் ஓபிஎஸ் ஆவேச பேட்டியளித்துள்ளார். தன்னை கட்சியில் இருந்து
சென்னை: நீங்கள் விரும்பிய தீர்மானம் பொதுக்குழுவால் நிறைவேற்றப்பட்டுள்ளது என்று அதிமுக பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
சென்னை: இன்றைய நிகழ்வுகளை பார்க்கும்போது தொண்டர்கள் ஒன்றினையும் நேரம் வந்துவிட்டதுஎன்று சசிகலா பேட்டியளித்துள்ளார். தலைமைப் பதவியை அடித்து,
load more