ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து மீண்டும் சரிந்துள்ளது. சென்னையில் இன்று காலை தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு 9ரூபாயும், சவரணுக்கு ரூ.72ம்
வங்கிகளில் கடன் பெற்று திருப்பிச் செலுத்தாமல் நாட்டைவிட்டு தப்பி ஓடிய தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிறைதண்டனை
உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இருக்கும் சீனாவை 2023ம் ஆண்டில் இந்தியா முறியடிக்கும். 2022ம் ஆண்டு நவம்பர் நடுப்பகுதியில் உலகின் மக்கள் தொகை
டாடா கன்சல்டன்சி நிறுவனத்தின் (டிசிஎஸ்) நிறுவனத்திந் பங்கு மதிப்பு கடந்த 3 வாரங்களில் இல்லாத அளவு இன்று காலை வர்த்தகத்தில் 4 சதவீதம் சரிந்துள்ளது.
வருமானவரி ரிட்டன் தாக்கல் செய்யும் நேரம் வந்துவிட்டது. 2022-23ம் ஆண்டுக்கான வருமானவரி ரிட்டன் தாக்கல் செய்ய ஜூலை 31ம்தேதி கடைசித் தேதியாகும். ஒவ்வொரு
வருமான வரி செலுத்துவோர் ரிட்டன் தாக்கல் செய்யும் காலக்கெடு நெருங்கி வருவதால், பரபரப்புடன் காணப்படுவார்கள். தங்களின் முதலீட்டு ஆவணங்கள், வருமான
சென்னை, ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலையில் நடைபெற்ற பயங்கர மோதலில் கோட்டாட்சியர் தலைமையில், அ. தி. மு. க தலைமை அலுவகத்துக்கு சீல் வைக்கப்பட்டது.
மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்துக்கு கீழ் வரும் மத்திய தத்தெடுப்பு வள ஆணையத்தில் (CARA) கடந்த 2018ம் ஆண்டிலிருந்து இதுவரை 800
தொழிலாளர் சேம நலநிதியின் (இபிஎப்) பலன்களைப் பெறுவதற்கான மாத ஊதிய உச்ச வரம்பை ரூ.21 ஆயிரமாக உயர்த்த மத்திய தொழிலாளர் துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.
நாட்டில் ஓய்வூதியம் பெறும் 73 லட்சத்துக்கும் மேற்பட்ட ஓய்வூதியதாரர்கள் ஓய்வூதியம் பெறுவதில் புதிய மாற்றத்தை கொண்டுவருவது குறித்தும் வரும் 29ம்
நாட்டின் பொறுப்புள்ள குடிமகன்களாக இருக்கும் நாம், ஒவ்வொரு ஆண்டும் நமது வருமானவரியை முறையாகச் செலுத்துகிறோம். வருமானவரி செலுத்துவோர்
நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனிய காந்தி நேரில் ஆஜராகக் கூறி அமலாக்கப்பிரிவு சம்மன் அனுப்பியுள்ளது. வரும் 21ம்
அ. தி. மு. க அலுவலகத்துக்கு சீல் வைக்கும் போது, தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட ஓ. பன்னீர் செல்வம், அவரின் ஆதரவாளர்களை போலீசார் எச்சரித்தனர். இதையடுத்து,
சென்னை, ஆவடி பகுதியில் முக நூல் மூலம் பழகி, மாணவியை நிர்வாணம் படம் எடுத்து, மிரட்டியே உல்லாசம் அனுபவித்து வந்த வாலிபர் போக்சோவில் கைது
தாம்பரம், முடிச்சூர் பகுதியில் டாரஸ் லாரி மோதியதில் 11ம் வகுப்பு மாணவன் பலியானான். உறவினர்கள் சாலைமறியல் நடத்தியதால், அங்கு போக்குவரத்து
load more