மதுரையில் கடந்த ஓராண்டில் திமுக எந்தவொரு திட்டத்தையும் செயல்படுத்தவில்லை என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ குற்றம்சாட்டினார். மதுரை மேற்கு
நீட் தேர்வு விலக்கு பெறுவதில் தாமதம் கூடாது என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். நீட் தேர்வில் தோல்வி அடைந்துவிடுவோமோ என்ற
திகில் சினிமாக்களை மிஞ்சும் வகையில் கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்குகள் உள்ளது என அதனை விசாரித்து வரும் தனிப்படை அதிகாரிகள் கூறுகின்றனர்.
காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததன் காரணமாக ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து சரிந்து வருகிறது. 258 நாட்களுக்குப் பிறகு 100
அதிமுக ஆட்சி காலத்தில் அமைச்சர்களாக இருந்த வேலுமணி, தங்கமணி, வீரமணி, விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் அடுத்தடுத்து
481 பொறியியல் கல்லூரிகளின் தரவரிசைப் பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் B.E., B.Tech., படிப்புகளில்
சென்னை வள்ளுவர் கோட்டம் 30 கோடி ரூபாய் செலவில் நவீன முறையில் விரைவில் சீரமைப்பு செய்யப்படும் என செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன் தெரிவித்துள்ளார்.
ஆதாரங்களுடன் புகார்கள் கிடைக்கப் பெற்றதாலும், தகுந்த முகாந்திரம் இருந்ததாலும் மட்டுமே லஞ்ச ஒழிப்புத் துறையினர் முன்னாள் அமைச்சர்கள் வீட்டில்
மாநிலங்களவைக்குப் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம். பி. க்கள் பதவியேற்றுக் கொண்டனர். மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு குடியரசுத் துணைத் தலைவரும்,
இளம்பெண்ணை ஏமாற்றி அவருடன் உல்லாசமாக இருந்த வீடியோக்களை பெண்ணின் கணவருக்கு அனுப்பிய ஆன்லைன் சர்வீஸ் கடை உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.
முன்னாள் அமைச்சர் காமராஜ் வருமானத்திற்கு அதிகமாக 58 கோடி ரூபாய் சொத்து சேர்த்திருப்பதாக லஞ்ச ஒழிப்பு துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து
நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 18,815 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 38 பேர் உயிரிழந்துள்ளனர். வியாழக்கிழமை காலை 8 மணி வரையிலான 24 மணி
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 12 தமிழக மீனவர்களை விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டைச் சேர்ந்த 7 மீனவர்கள்
திருநள்ளாறு அருகே பிறந்து சில மணி நேரமே ஆன பெண் குழந்தையை கொலை செய்து வாய்க்காலில் வீசி சென்ற தாயை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியான நாளில் இருந்து அடுத்த 5 நாட்கள் வரை பொறியியல், கலை-அறிவியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்கலாம் என்று
load more