பிரபல நாட்டில் 4 மந்திரிகள் ராஜினாமா செய்ததால் அதிபர் பெரும் சிக்கலில் இருக்கிறார். இங்கிலாந்து நாட்டில் பழமை வாத கட்சியானது ஆட்சியில்
இன்று தங்கம் விலை யாரும் எதிர்பாராத வகையில் சவரனுக்கு 544 சரிந்துள்ளது. தொடர்ந்து இரண்டாவது நாளாக தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது. 22 கேரட்
சென்னையில் இன்று செஸ் ஒலிம்பியாட் விளம்பர நிகழ்வு நடைபெற உள்ளதால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. செஸ் ஒலிம்பியாட் விளம்பர நிகழ்வு
நடிகர் சிவாஜிக்கு ராம்குமார், பிரபு, சாந்தி, ராஜ்வி என நான்கு குழந்தைகள் உண்டு. அதில் நடிகர் பிரபுவை அனைவருக்கும் தெரியும். சிவாஜி காலத்திலிருந்தே
உத்தரபிரதேசம் சட்ட மேல்சபை கடந்த 1887 ஆம் வருடம் உருவாக்கப்பட்டது. முதன் முதலில் 9 உறுப்பினர்களை கொண்டதாக இருந்தது. இதையடுத்து 1909 ஆம் வருடம் 46
தமிழகத்தில் பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கு ஒன்றரை லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள்
ஆசிரியர் தகுதி தேர்வில் ஆகஸ்ட் 25 முதல் 31ஆம் தேதி வரை தாள் 1- க்கு கணினி வழியில் தேர்வு நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம்
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது . அதிலும் குறிப்பாக தலைநகர் சென்னை
சென்னையை அடுத்த பெரும்பாக்கம் பகுதியில் சேகர் (50) என்பவர் வசித்து வந்தார். இவர் சென்னை மாநகராட்சியில் குப்பைகள் அகற்றும் தனியார் ஒப்பந்த
கோவை வடவள்ளியில் வசித்து வருபவர் என்ஜினீயர் சந்திரசேகர். கோவை தெற்கு புறநகர் மாவட்ட அ. தி. மு. க எம். ஜி. ஆர் இளைஞர் அணி செயலாளராக இருந்து வரும் இவர், அ.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி-பாலக்காடு வழித் தடத்தில் சென்ற 1932 ஆம் வருடம் ஏப்ரல் 1ஆம் தேதி ஆனைமலை ரோடு ரயில் நிலையம் செயல்பட துவங்கியது. அத்துடன்
கலைஞர் அரங்கம் அமைப்பது தொடர்பாக மாநில கல்லூரியில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஆய்வு மேற்கொண்டார். சென்னை மாநிலக்கல்லூரியின் பட்டமளிப்பு
சென்னை அம்பத்தூர் எஸ்டேட் பிள்ளையார் கோவில் தெருவில் புருஷோத்தமன் என்பவர் வசித்து வருகிறார். பீகார் மாநிலத்தை சேர்ந்த இவருக்கு இரண்டு
சேலம் ஜங்ஷன் அருகே பராமரிப்பு பணிகள் காரணமாக ரயில் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சேலம் ஜங்ஷன் ரயில் நிலையம் அருகில் பாலம் பராமரிப்பு
பிரபல நடிகர் ஸ்ரீஜித் ரவி போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். திருச்சூரில் கடந்த 4ம் தேதி 2 பெண் குழந்தைகள் முன் ஆடையின்றி நிர்வாணத்தை
load more