தமிழகத்தில் பொறியியல் படிப்புகளில் சேர ஒன்றரை லட்சம் பேர் விண்ணப்பித்து உள்ளனர். தமிழகத்தில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான நாள்
சென்னை அம்பத்தூர் கிணற்றில் விழுந்து 4 வயது குழந்தை பலியானது. சென்னை அம்பத்தூர் எஸ்டேட், காஞ்சனா குப்பம், பிள்ளையார் கோவில் தெருவில் வசிப்பவர்
ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.544 குறைந்து ரூ.37,376க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தமிழகத்தில் கடந்த கடந்த 1ஆம் தேதியிலிருந்து ஆபரணத்
பீகாரில் பேராசிரியர் ஒருவர் கொரோனா காலத்தில் 3 வருடங்கள் பாடங்கள் எதுவும் எடுக்காததால் ரூ. 24 லட்சம் சம்பளத்தை திருப்பி கொடுத்து உள்ளார்.
திருவேற்காட்டில் பிளஸ்-2 தேர்வில் தோல்வியடைந்ததால் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். சென்னை திருவேற்காடு, வி. ஜி. எஸ். நகர்
பண்டுவால் பகுதியில் ஏற்பட்ட மண் சரிவில் 3 கூலித் தொழிலாளர்கள் உயிரிழந்து உள்ளனர். கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம், பண்டுவால் பகுதியில் மண்
தமிழகத்தில் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட அ. தி. மு. க. ஒற்றுமையாக இருக்க வேண்டும் என இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கூறினார்.
புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஶ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் புதுக்கோட்டை வாசிக்கிறது நிகழ்வு நடைபெற்றது. புதுக்கோட்டை
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே தேசிய நெடுஞ்சாலையில் உள்ள புறவழிச்சாலையில் நேற்று அதிகாலை சென்னையிலிருந்து போடி சென்று
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே திறந்தவெளி விவசாய நிலத்தில் சுமார் 25 டன் ரேஷன் அரிசியை கடத்த பதுக்கி வைத்திருந்த சம்பவம்
புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை ஒன்றியம், அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் புதுகை புத்தகத் திருவிழாவை முன்னிட்டு “புதுக்கோட்டை
தமிழகத்தில் 20 புதிய அரசு கலை,அறிவியல் கல்லூரிகளை முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் திறந்து வைத்தார். தமிழகத்தில் 20 புதிய அரசு கலை,அறிவியல் கல்லூரிகளை
மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ள செஸ் ஒலிம்பியாட் போட்டிகளுக்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் நேற்று ஆலோசனை நடத்தினார்.
புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமு வழிக்காட்டுதல் படி
கடன் தொல்லை காரணமாக புதுச்சேரியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். புதுச்சேரியை அடுத்த அரியாங்குப்பம், தபால்காரர்
load more