சென்னையில் வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலை ரூ.50 உயர்ந்து ரூ.1068.50 க்கு விற்பனையாகிறது. இந்த மாதம் ஜூலை 1ம் தேதி முதல் முறையாக கேஸ் சிலிண்டர் விலை
மனிதம் மரத்து போய்விட்டதாக கூறப்பட்டு வரும் இந்த காலகட்டத்தில் மருத்துவ மாமேதை இந்திய திருநாட்டின் முதல் பெண் மருத்துவர் முத்துலட்சுமி ரெட்டி
காதல் பிரச்சனையால் கல்லூரி மாணவியை கத்தியால் குத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர். வேலூர் மாவட்டம், திருவலம் அருகே உள்ள குப்பத்தாமோட்டூர்
ஜூலை 11-ஆம் தேதி அ. தி. மு. க. பொதுக்குழு கூட்டம் நடத்த எவ்வித தடையும் இல்லை என்று சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது. அ. தி. மு. க. பொதுக்குழு விவகாரம்
மின்வாரிய ஆள்சேர்ப்பு அறிவிப்பாணைகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு மின்சார
புதுக்கோட்டை அருகிலுள்ள வாகவாசல், விஜயபுரம் கிராமத்தில் 300 வருட வரலாறு கொண்ட கிரமத்தில், அமைந்துள்ள அருள்மிகு பழனி ஆண்டவர் திருக்கோவில் திருப்பணி
புதுக்கோட்டை மாவட்ட அளவில் தேசிய வருவாய்வழி திறனறித் தேர்வில் அரசு பள்ளிகளில் முதலிடம் பெற்ற மேலப்பட்டி ஊராட்சி ஒன்றிய
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை நகராட்சியில் வாரந்தோறும் புதன்கிழமை காய்கறிகள் மற்றும் ஆடுகள் விற்பனை சந்தை நடைபெறுவது வழக்கம். இந்த
கந்தர்வகோட்டை வட்டாரத்தில் கடந்த ஆண்டுகளில் வேளாண்மை உழவர் நலத்துறை மூலம் செயல்படுத்தப்பட்ட பல்வேறு திட்டப்பணிகளை குடுமியான்மலை ஸ்டாமின்
சென்னையில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளை முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். சென்னையில் கடந்த ஆண்டு
தர்மபுரி அருகே அரசு பேருந்து சாலையோரம் உள்ள ஆல மரத்தின் மீது மோதியதில் 3 பள்ளி மாணவர்கள் உட்பட 24 பேர் படுகாயம் அடைந்தனர். ஓசூரிலிருந்து தர்மபுரி
இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியால் அந்நாட்டு மக்களுக்கு உதவிடும் வகையில் தமிழக போலீசார் சார்பில் 1.40 கோடி நிதி பெறப்பட்டது. இலங்கையில்
புதுக்கோட்டை, ஜெ. ஜெ. கலை அறிவியல் கல்லூரி உயிர் தொழில்நுட்பவியல் துறை, வில்மட் கிளப் சார்பாக உலக விலங்கு வழி நோய்கள் தினத்தை முன்னிட்டு சிறப்பு
நிலத்தடி நீருக்கு ரூ.10 ஆயிரம் கட்டணம் என்ற மத்திய அரசின் உத்தரவு தமிழகத்திற்கு பொருந்தாது என்று தமிழக அரசு தெரிவித்து உள்ளது. நிலத்தடி நீரைப்
சென்னை வேளச்சேரி அருகே புதைவடக் கம்பி சரிவர புதைக்காததால் மின்சாரம் தாக்கியதில் தூய்மை பணியாளர் பரிதாபமாக உயிரிழந்தார். சென்னையை அடுத்த
load more