சென்னை: கன்னியாகுமரி காங். எம். பி. விஜய்வசந்தின் ரூ.1.50 லட்சம் மதிப்பிலான பேனா திருடு போனதாக போலீசில் புகார் அளித்துள்ளார். கிண்டியில் தனியார்
சென்னை: தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கோவை மாவட்டம் சின்னக்கல்லாற்றில் 8 செ. மீ மழை பதிவாகியுள்ளது. அவலாஞ்சி, வால்பாறையில் 6 செ. மீ ,
சென்னை: ஜூலை 11ம் தேதி நடக்கும் அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்கக்கோரி உயர்நீதிமன்றத்தில் ஓபிஎஸ் வழக்கு தொடர்ந்துள்ளார். அவசர வழக்காக நாளை
சென்னை: ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு ஓ. பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார். இலங்கை கடற்படை கைது செய்த தமிழக மீனவர்களை
சென்னை: தற்காலிக ஆசிரியர் நியமனத்திற்கு போடப்பட்ட இடைக்கால தடையை நீக்கக்கோரி தமிழக அரசு தரப்பில் மேல்முறையீடு செய்துள்ளனர். இடைக்கால தடை உத்தரவு
சென்னை: சீனியர் என்ற முறையில் மாணவர்களை வாழ்த்த வந்திருக்கிறேன் என முதல்வர் மு. க. ஸ்டாலின் பேசியுள்ளார். சென்னை மாநிலக்கல்லூரி பட்டமளிப்பு
சென்னை: தமிழக மீனவர்களை கைது செய்யும் இலங்கை அரசின் அட்டுழியத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று வைகோ கூறியுள்ளார். ஒன்றிய அரசு இலங்கை
திருப்பத்தூர்: திருப்பத்தூர் நாட்றம்பள்ளி பேரூராட்சி வரிதண்டலர், நீர்த்தேக்க தொட்டி காவலர், அலுவலக உதவியாளர் என 3 பேர் சஸ்பெண்ட்
மராட்டியம்: சட்டசபை தேர்தல் இன்று நடத்தப்பட்டால் மகா விகாஸ் அகாடி கூட்டணி 100 இடங்களுக்கு மேல் வெல்லும் என்று சஞ்சய் ராவத் கூறியுள்ளார். அதிருப்தி
சென்னை: அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு பாதுகாப்பு அளிக்கக் கோரி டிஜிபி அலுவலகத்தில் அதிமுக சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. அதிமுக சார்பில்
தஞ்சை: தஞ்சை ஜெபமாலைபுரத்தில் குப்பைக்கிடங்கில் ஏற்பட்ட தீயில் சிக்கி படுகாயமடைந்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். தஞ்சை அரசு
சென்னை: சென்னையில் உள்ள பசுமை வழிச்சாலை இல்லத்தில் வழக்கறிஞர்களுடன் ஓபிஎஸ் ஆலோசனை நடத்துகிறார். வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், தர்மர் எம். பி
சென்னை: மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களில் 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை: சென்னையில் முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. முதற்கட்டமாக பொதுமக்கள் அதிகம்
காரைக்கால்: காரைக்காலில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க குடிநீர் தொட்டியை முதல்வர் ரங்கசாமி ஆய்வு செய்து வருகிறார் . காலரா பரவல் அதிகரித்து வரும்
load more