இமாச்சல பிரதேசத்தில் சாலையில் சென்ற லாரி, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த ஒரு வீட்டிற்குள் புகுந்தது. இமாச்சல பிரதேச மாநிலம்,
சேலம் மாவட்டம், தாரமங்கலம் அருகே உள்ள பவளத்தானூர் அருந்ததியர் காலனியை சேர்ந்த கூலித்தொழிலாளி செந்தில்வேல் (38). இவர் நேற்று முன்தினம் இரும்பாலை
மேச்சேரி அருகே மனைவி வேறுநபருடன் சென்றதால் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். சேலம் மாவட்டம், மேச்சேரி அருகே உள்ள அரங்கனூரை
தேர்தல் நேரத்தில் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை தி. மு. க. அரசு நிறைவேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி பா. ஜ. க. சார்பில் தமிழகம் முழுவதும்
வங்கக்கடலில் அமைந்துள்ள அந்தமான் நிக்கோபார் தீவுகளில் அடுத்தடுத்து 20 முறை நிலநடுக்கம் ஏற்பட்டது. எனினும், நிலநடுக்கத்தால் உயிர்சேதமோ,
யாராலும் திருட முடியாத உண்மையான சொத்து கல்வி தான். படிப்பதற்கு கிடைக்கும் வாய்ப்பு என்பது மிகப்பெரிய வாய்ப்பு என்று முதல்வர் மு. க. ஸ்டாலின்
கந்தர்வகோட்டை ஒன்றியத்தில், இல்லம் தேடி கல்வித் திட்டம் ஆடல், பாடல், விழாக்கள், கொண்டாட்டம் என சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
பொதுக்குழுவிற்கு பாதுகாப்பு கோரி டிஜிபி அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பு மனு அளித்துள்ளது. அதிமுகவின் பொதுக்குழு வரும் ஜூலை 11-ஆம் தேதி
பள்ளிப்பட்டு தாலுகா அலுவலகம் முன்பு விவசாயி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். திருவள்ளூர்
இந்தியாவின் சரக்கு வர்த்தகப் பற்றாக்குறை கடந்த ஜூன் மாதம் 2,563 கோடி அமெரிக்க டாலர்களாக உயர்ந்துள்ளது. இந்தியாவின் சரக்கு வர்த்தகப் பற்றாக்குறை
தென்காசி மாவட்டம், புன்னையாபுரத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி கடையநல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலர் கந்தசாமி தலைமையில்
திருவள்ளூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது பின்னால் வந்த கார் மோதிய விபத்தில் அண்ணன், தங்கை பலியானார்கள். திருவள்ளூரை அடுத்த பாக்கம் அறிஞர் அண்ணா
புதுக்கோட்டை மாவட்டம், வல்லத்திராகோட்டை ராமசாமி தெய்வானை அம்மாள் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆங்கில இலக்கிய மன்ற தொடக்க விழா நடைபெற்றது. பள்ளித்
சிவகிரி அருகே கிணற்றில் தவறி விழுந்த குழந்தையை காப்பாற்ற சென்ற போது இளம் பெண்ணும் ,குழந்தையும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர் கடலூர்
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே வாராப்பூரில் கடந்த மே 14-ம் தேதி பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தின் போது இரு வேறு பிரிவினரிடையே ஏற்பட்ட
load more