சென்னை, கொடுங்கையூர் பகுதியில் பைக்கில் இடிப்பது போல் வந்த தட்டிக்கேட்டபோது, பீர் பாட்டிலால் பெண்ணின் மண்டையை உடைத்த இரண்டு பேர் கைதாகினர்.
கேளம்பாக்கத்தில் குடும்பத்தோடு படம் பார்த்துவிட்டு, வீடு திரும்ப, கார் புக்கிங் செயது ஓ. டி. பி நம்பர் தகராறில், தனியார் நிறுவன ஊழியரை
சென்னை, மயிலாப்பூர் பகுதியில் வாழ விடாத ஆத்திரத்தில் உருட்டுக்கட்டையால், மனைவி மற்றும் மாமியார் மண்டையை உடைத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
சென்னை, சூளைமேடு பகுதியில் இரவு நேரங்களில் பைக்குகளில் முகமூடி அணிந்திருந்த நான்கு மர்ம நபர்கள், வாலிபரை தாக்கி, மொபைல் போன் பறித்து தப்பினர்.
சென்னை, சூளைமேடு பகுதியில் மாமனை கொன்றதற்கு பழி வாங்க, பத்து ஆண்டுகள் காத்திருந்து, ரவுடியை வெட்டிக்கொல்ல முயன்ற வாலிபரை தேடி வருகின்றனர். சென்னை,
சென்னையில், எஸ். ஐ வீடு உட்பட நான்கு இடங்களில், நகை-பணம் கொள்ளையடிக்கப்பட்டன. திருமங்கலம் 17வது பிரதான சாலைப் பகுதியைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (57).
load more