சென்னை: முதலீட்டாளர்கள் மாநாட்டில் தமிழ்நாடு டெக்ஸ்பீரியன்ஸ் என்ற இணையதளத்தை முதல்வர் மு. க. ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். தமிழகத்தில் நிதித்
மும்பை: மராட்டிய சட்டபேரவையில் புதிய அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு தொடங்கியுள்ளது. முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே அரசு மீது நம்பிக்கை
கோவை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு ரூ.9,424 கோடி மதிப்பீடு செய்யப்பட்டிருப்பதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு சென்னை
உத்தரப்பிரதேசம் மாநிலம் ஆக்ரா ஆட்டுச் சந்தையில் பக்ரீத் குர்பானிக்கான ஆடு விற்பனை களை கட்டியுள்ளது. அங்கு ஒரு ஆட்டின் விலை ரூ.1.05 லட்சத்திற்கு
சென்னை: தற்காலிக ஆசிரியர் நியமனத்தில் எவ்வித சர்ச்சையும் கிடையாது என்று அன்பில் மகேஷ் பேட்டியளித்துள்ளார். பள்ளிகளில் சாதி மத கூட்டங்களுக்கு
ஐதராபாத்: தலங்கானாவில் பாஜகவின் தேசிய செயற்குழு கூட்டம் 2 நாட்கள் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி, தேசிய தலைவர் ஜே. பி. நட்டா ஆகியோர்
மதுரை மீனாட்சியம்மன் கோயில் அர்ச்சகர் பள்ளி ஆகம ஆசிரியர்களின் நியமனத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில்
இயக்குனர் லீனா மணிமேகலை தனது சமீபத்திய படமான காளி போஸ்டரால் சட்டப்பூர்வ புகாரை எதிர்கொண்டுள்ளார். அவரது காளி என்ற படத்தின் போஸ்டர் ட்விட்டரில்
“முதலீட்டாளர்களின் முதல் முகவரி – தமிழ்நாடு” முதலீட்டாளர்கள் மாநாட்டில் 1,25,244 கோடி ரூபாய் முதலீட்டில் 74,898 நபர்களுக்கு வேலை வாய்ப்புகள் வழங்கும்
பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று பெட்ரோல் மற்றும் டீசலுக்கு விதிக்கப்படும் வாட் வரி குறைக்கப்படும் என மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே
வியாபாரியிடம் ரூ.10 லட்சம் பணம் பறித்ததாக தொடரப்பட்ட வழக்கில் கைதான காவல் ஆய்வாளர், துறை ரீதியான விசாரணையை நிறுத்தி வைக்கக் கோரிய மனுவை உயர்
சென்னை: சென்னை திருவெற்றியூரில் ஆன்லைனில் ஆர்டர் செய்த சிக்கன் பிரியாணி கெட்டுப்போன நிலையில் இருந்ததால், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளிடம்
சென்னை: அரசு பேருந்துகளில் எச்சில் தொட்டு பயணிகளுக்கு நடத்துனர்கள் டிக்கெட் தரக்கூடாது என போக்குவரத்துத்துறை தகவல் தெரிவித்துள்ளது. கொரோனா
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் 6 முதல் 12ஆம் வகுப்புவரை பயிலும் மாணவர்களுக்கு மாவட்ட அளவில் கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடத்தி வெற்றி
மதுரை: வழக்கை விசாரணைக்கு எடுக்க வேண்டிய நேரத்தை முன்கூட்டியே முடிவு செய்யும் வசதி உயர் நீதிமன்றக் கிளையில் இன்று முதல் அமலுக்கு வருகிறது. உயர்
load more