ராஜஸ்தானின் உதய்பூரில் தையல்காரர் கொல்லப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களுடன் தொடர்புகுறித்து பாஜக தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த
நீதித்துறை மற்றும் நீதிபதிகள் மீதும் சமூக வலைத்தளங்களில் எல்லை கடந்து விமர்சனம் வைக்கப்படுவது ஆபத்தான போக்கு என உச்ச நீதிமன்ற நீதிபதி ஜேபி
மருத்துவ மேற்படிப்பில் தனியார் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு கலந்தாய்வு நடத்தாமல் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்ட முறைகேடு
பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று சென்னை மாநகராட்சி சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு
தமிழகத்தில் சுமார் 75,000 பேருக்கு வேலை வாய்ப்பை உருவாக்கும் வகையில், தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் முன்னிலையில், 60 திட்டங்களுக்கான புரிந்துணர்வு
இது பாஜக மற்றும் ஷிண்டே கூட்டணியின் தற்காலிக அரசு என்றும் ஷிண்டே, சிவசேனையைச் சேர்ந்தவர் என்பதை ஒப்புக்கொள்ள முடியாது என்றும் சிவசேனா எம். பி.
ராகுல் காந்தி குறித்த போலி செய்தியை பகிர்ந்த பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்களான ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் மற்றும் சுப்ரத் பதக் ஆகியோர் மீது முதல்
நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடக்கும் நாட்களில் நாடு முழுவதும் வாக்குறுதிகள் எதிர்ப்பு கூட்டம் நடத்த உள்ளதாக காஜியாபாத்தில் நடந்த விவசாய
கர்நாடகாவில் காவல் உதவி ஆய்வாளர் பணி நியமனத்தில் மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் ஏடிஜிபி அம்ரீத் பால் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிக்னல் ஜாமர், ஜி. பி. எஸ் பிளாக்கர் கருவிகளை தனியார் நிறுவனங்கள் பயன்படுத்த தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மத்திய தொலைத்
சிவசேனா அழிக்க பாஜக சதி செய்து வருகிறது என்று குற்றம்சாட்டியுள்ள அக்கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே, மகாராஷ்டிர பேரவைக்கு உடனடியாகத் தேர்தல்
வாடகையை உயர்த்த வலியுறுத்தி கன்டெய்னர் லாரி உரிமையாளர்கள் (ஜூலை-4) நேற்று முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பல கோடி ரூபாய் பொருட்கள்
உணவகங்கள் தனியாக சேவை கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று மத்திய நுகர்வோர் அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. ஓட்டல்களில், ஜிஎஸ்டி வரி வசூலிக்கப்படும்
load more