திருவண்ணாமலையில் பள்ளி மாணவனின் முகப்பரு பிரச்னையால் முகம் வீங்கி பத்தாம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தங்களை தனிநாடு கேட்க விட்டுவிடாதீர்கள், மாநில சுயாட்சி தாருங்கள் என்று திமுக எம்பி ஆ.ராசா பேசியுள்ளார். நாமக்கல் அடுத்த பொம்மைகுட்டை மேட்டில்
சென்னை மெரினா பகுதியில் வாலிபரிடம் வீண் தகராறு செய்து கத்தியால் தாக்கிய வழக்கில் 3 சிறுவர்கள் உட்பட 4 நபர்களை பிடித்து போலீசார் விசாரணை செய்து
மெரினாவில் குளிக்கச் சென்ற 12 ஆம் வகுப்பு பள்ளி மாணவர், கல்லூரி மாணவர் என இருவர் அடுத்தடுத்து பலியானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை
"அதிமுகவுக்கு ஒற்றை தலைமை வேண்டும். ஆனால் அந்த தலைமை அனைவரையும் அரவணைத்து செல்லும் தலைமையாக இருக்க வேண்டும். எனது தலைமையில் அதிமுக மீண்டும்
நாமக்கல்லில் நடைபெற்று வரும் நகர்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “நீங்கள்
விஜயகாந்தின் உடல்நிலையில் சற்று தொய்வு இருப்பதாகவும், விரைவில் அவர் மீண்டு வருவார் என்றும் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த்
யஷ்வந்த் சின்ஹாவுக்கு ஆதரவாக எடப்பாடி பழனிசாமியிடம் ராகுல் பேசியதாக வெளியான தகவலை மறுத்துள்ள ஜெய்ராம் ரமேஷ் திமுக-காங்கிரஸ் கூட்டணியில்
ஓமலூரில் ஏழு தலைமுறையைச் சேர்ந்த குடும்பங்களின் சந்திப்பு திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. சேலம் மாவட்டம் ஓமலூரில் ஏழு தலைமுறை
கும்பகோணம் அருகே செம்பியவரம்பல் கிராமத்தில் உள்ள அரசலாற்றில் பிறந்த ஆண் குழந்தை இறந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக
தொடர்ந்து பெய்யும் கன மழையால் சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.
பொள்ளாச்சி அரசு பொது மருத்துவமனையில் பிறந்து 4 நாட்களே ஆன பெண் குழந்தை கடத்தப்பட்டதால் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். பொள்ளாச்சி குமரன் நகர்
உதகை கல்லட்டி மலைப்பாதையில் நேற்று இரவு நேரத்தில் 30 அடி பள்ளத்தில் டெம்போ டிராவலர் வேன் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டிருந்தது. இதில் சென்னையை சார்ந்த
எடப்பாடி பழனிச்சாமி மற்றும் நத்தம் விஸ்வநாதனை கட்சியை விட்டு நீக்கியதாக திண்டுக்கல் வத்தலக்குண்டுவில் போஸ்டர் ஒட்டப்பட்டதால் பரபரப்பு
load more