சென்னை: சென்னை விருகம்பாக்கத்தில் தூங்கிக் கொண்டிருந்த வடமாநில தொழிலாளியை கத்தியால் குத்தி ரூ.20,000 பறிக்கப்பட்டுள்ளது. ஜார்கண்ட் மாநிலத்தை
சென்னை: குடிபோதையில் செனடாப் சாலையில் தலைமை காவலர் நாராயணன் (44) மீது அதிவேகமாக சென்ற கார் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. தலையில் காயமடைந்த தலைமை காவலர்
மகாராஷ்டிரா: மகாராஷ்டிராவில் ஏக்நாத் ஷிண்டே முதலமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் முதல் சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியுள்ளது. சட்டப்பேரவை கூட்டத்தில்
மயிலாடுதுறை: அரசு பேருந்து மோதி தந்தை மகள் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அரசு பேருந்து மோதியதில் தந்தை குமரவேல், மகள் சாய் சக்தி
நாமக்கல்: நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய ஆட்சியாக இந்த திராவிட மாடல் ஆட்சி அமைந்துள்ளது என்று அமைச்சர் பேட்டி அளித்துள்ளார். திராவிட
மும்பை: மராட்டிய சட்டப்பேரவை சபாநாயகராக பாஜகவை சேர்ந்த ராகுல் நார்வேகர் வெற்றி பெற்றுள்ளார். 288 உறுப்பினர்களை கொண்ட மராட்டிய சட்டப்பேரவையில் 164
சென்னை: அழைப்பிதழ் அனுப்பி அனைத்து ஏற்பாடுகள் செய்தாலும் 11-ம் தேதி அதிமுக பொதுக்குழு நடைபெற வாய்ப்பே இல்லை என்று ஓ. பி. எஸ் தரப்பினர் கூறியுள்ளனர்.
சென்னை: M.E, M.Tech படிப்புகளில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்பதிவு தொடங்கியுள்ளது. M.E, M.Tech, M.Plan, M.Arch படிப்புகளில் சேர www.annauniv.edu/tanca2022 என்ற இணையதளத்தில்
சென்னை: சென்னை மெரினாவில் நண்பர்கள் 6 பேருடன் போட்டோ சூட் எடுக்க வந்த இளைஞர் இளமாறன் (23) என்பவரை கத்தியால் வெட்டினர். மெரினா கடற்கரைக்கு நண்பனின்
சென்னை: அதிமுக பொதுக்குழு திட்டமிட்டபடி 11-ம் தேதி நடைபெறும் என்று பழனிச்சாமி தரப்பு கூறியுள்ளார். பொதுக்குழு கூட்டத்துக்கான ஏற்பாடுகளை
ரஷ்யா: ரஷ்யாவில் உக்ரைன் எல்லைப்பகுதியில் அமைந்துள்ள பெல்கொரோட் நகரில் சக்திவாய்ந்த குண்டு வெடித்தது. சக்திவாய்ந்த குண்டு வெடித்து 3 பேர்
காரைக்கால்: காரைக்காலில் காலராவால் பாதிக்கப்பட்ட இருவர் இணை நோய்களால் உயிரிழந்துள்ளனர். நோய் தடுப்பு முன்னேற்பாடுகள் எடுக்கப்பட்டுள்ளதால்
காரைக்கால்: காரைக்காலில் காலரா பாதிப்புள்ள பகுதிகளில் சிறப்புக்குழு அமைத்து கண்காணிக்க உத்தரவு பிறப்பித்துள்ளது என்று ஆளுநர் தமிழிசை
சென்னை: ரோட்டரி மாவட்ட ஆளுநராக மருத்துவர் நந்தகுமார் பொறுப்பேற்றுள்ளார். 1905-ல் நிறுவப்பட்ட ரோட்டரி இன்டர்நேஷனல் 45,000 கிளப்புகள் மற்றும் 1.3 மில்லியன்
சென்னை: மெரினா கடற்கரையில் 2 காவல் ஆய்வாளர்கள் தலைமையில் 20 போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சென்னை மெரினா கடற்கரையில் பாதுகாப்பு
load more