ஏரியில் குளிக்கச் சென்ற இரண்டு பெண் குழந்தைகள் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். கடலூர் மாவட்டம், பெண்ணாடம் அடுத்த பூவனூர் கிராமத்தைச்
பீகாரில் மின்னல் தாக்கியதில் ஒரே நாளில் பத்து பேர் உயிரிழந்துள்ளனர். பீகார் மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்தது. அப்போது, சரண்
உதகை கல்லட்டி மலைப்பாதையில் 30 அடி பள்ளத்தில் டெம்போ டிராவலர் வேன் கவிழ்ந்த விபத்தில் நெல்லையைச் சேர்ந்த மென்பொறியாளர் உயிரிழந்தார். சென்னை,
ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 பேர் தீயில் கருகி உயிரிழந்துள்ளனர். சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் சிசிடிவி,
புதுக்கோட்டையில் நாளை திங்கள்கிழமை மின் வினியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. புதுக்கோட்டையில் நாளை மின் விநியோகம் இருக்காது என அ. சையது அகமது
மதுரவாயல் அருகே தந்தை கண் எதிரே மோட்டார்சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் 10 வயது சிறுமி பலியானார். ஆவடி அடுத்த அண்ணனூர், ஜோதிநகர் பகுதியை
மயிலாடுதுறையில் அரசு பேருந்து மோதியதில் பைக்கில் சென்ற தந்தை மற்றும் மகள் பரிதாபமாக உயிரிழந்தனர். மயிலாடுதுறை, ஐயாரப்பர் தெற்கு வீதியை சேர்ந்த
கந்தர்வகோட்டை ஒன்றியத்தில், இல்லம் தேடி கல்வித் திட்டம் ஆடல், பாடல், விழாக்கள், கொண்டாட்டம் என சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அரியலூரில் ராயல் சென்டினியல் அரிமா சங்க புதிய பொறுப்பாளர்கள் பதவியேற்பு விழா நடைபெற்றது. அரியலூர் செயின்ட் மேரிஸ் திருமண மண்டபத்தில் நடைபெற்ற,
புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார் கோவிலில் உலகப் பிரசித்தி பெற்ற ஸ்ரீ ஆத்மநாதர் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் பல்வேறு சிறப்பு வாய்ந்த கலைநயம்
கும்பகோணம் அருகே செம்பியவரம்பல் கிராமத்தில் உள்ள அரசலாற்றில் பிறந்த ஆண் குழந்தை இறந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக
சிவகங்கையில் அடையாளம் தெரியாத நபர்களால் வீடு புகுந்தது வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். சிவகங்கை டி. புதூரைச் சேர்ந்தவர் ராகவானந்தம். இவர்
ஆலங்குடி, சென்டெனியல் லைன் சங்கத்தின் சார்பில் பதவி ஏற்பு விழா விவேகானந்தா பள்ளியில் நடைபெற்றது. புதிய தலைவராக சையது இப்ராஹிம் பதவி
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே திருநாவலூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கூவாகம் கிராமத்தில் வசித்து வரும்
உத்தரபிரதேசத்தில் வரதட்சணை பிரச்சனையில், மனைவியை கோடாரியால் கணவன் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
load more