திருப்பூர்: இறக்குமதி வரியை ஒன்றிய அரசு தளர்த்தியதால் திருப்பூரில் ஒரு கிலோ நூல் விலை ரூ.40 குறைந்துள்ளது தரத்தின் அடிப்படையில் ஒரு கிலோ நூல் விலை
சென்னை: தமிழக அரசு, ஒன்றிய அரசுக்கு அழுத்தம் கொடுத்து நீட் தேர்வுக்கு உடனடியாக விலக்கு பெற வேண்டும் என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். நீட்
டெல்லி: தங்கத்தின் மீதான அடிப்படை இறக்குமதி வரியை ஒன்றிய அரசு 7.5%-லிருந்து 12.5% ஆக உயர்த்தியுள்ளது. தங்கம் இறக்குமதியை குறைத்து அந்திய செலவணி
சென்னை: செஸ் விழிப்புணர்வு பேருந்து பயணத்தை முதல்வர் மு. க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். சென்னையில் செஸ் ஒலிம்பியாட் விளம்பரங்கள் பொறிக்கப்பட்ட 15
சென்னை: தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதல்வர் மு. க. ஸ்டாலின் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். சென்னை தாய்மை
சென்னை: சென்னை மயிலாப்பூர் கச்சேரி சாலையில் பைக்கில் சென்றவரின் தலை மீது மரக்கிளை விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. மரக்கிளை முறிந்து விழுந்ததில்
டெல்லி: நபிகள் நாயகம் குறித்து அவதூறாக கருது தெரிவித்த நூபுர் சர்மா உச்சநீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார். தன் உயிருக்கு அச்சுறுத்தல்
மதுரை: தமிழகத்தில் தற்காலிக ஆசிரியர் நியமனத்துக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. அரசுப் பள்ளிகளில் நிரந்தர
டெல்லி: நுபுர் சர்மாவும், அவரது வார்த்தைகளும் ஒட்டுமொத்த நாட்டையும் தீக்கிரையாக்கிவிட்டது என்று உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. ஒரு
டெல்லி: நுபுர் சர்மாவுக்கு அச்சுறுத்தலா அல்லது அவரால் நாட்டுக்கு அச்சுறுத்தலா என உச்சநீதிமன்றம் நிதிதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். தனக்கு
மகாராஷ்டிரா: மராட்டிய மாநில முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி உத்தரவிட்டுள்ளார். வரும் திங்கட்கிழமை
தென்காசி: சூறைக்காற்றில் அறுந்துவிழுந்த மின்கம்பியை மிதித்த முகமது மைதீன் என்பவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். பண்பொழியை சேர்ந்த முகமது
வேலூர்: வேலூர் காட்பாடி ரயில்வே பாலத்தில் சீரமைப்பு பணிகள் முடிந்து இருசக்கர வாகன போக்குவரத்து தொடங்கியது. ஜூன் 1 முதல் நடந்து வந்த சீரமைப்பு பனி
சென்னை: தமிழ்நாட்டில் உள்ள பள்ளி கல்லூரிகளில் முகக்கவசம் அணிவது கட்டாயம் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் கூறியுள்ளார். கொரோனா பாதிப்பு
சென்னை: தொழில் புரிய எளிதான மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு 3-ம் இடத்திற்கு முன்னேறியது குறித்து முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் பெருமிதம்
load more