சிறப்பாக பணியாற்றியதற்காக மதுரை தபால்துறை உதவி இயக்குனருக்கு முன்மாதிரி பணியாளர் விருது வழங்கப்பட்டது. தபால்துறை சார்பில் ஒவ்வொரு வருடமும்
காது கேளாதோர் சங்கம் சார்பில் அரியலூர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்தி, கோரிக்கை மனு கொடுக்கப்பட்டுள்ளது. அரியலூர்
புதுக்கோட்டை மாவட்ட நலக்கல்வி அலுவலராக இருந்து பணிநிறைவு பெற்ற“தமிழ்ச்செம்மல்” கவிஞர் ஜீவிக்கு மருத்துவ பணிகள் தொழுநோய் அலுவலகத்தில், மாவட்ட
கொலை வழக்கில் மதுரை சிறையிலிருந்த பிரபல ரடிவு ஜாமீனில் வெளியே வந்த சில மணி நேரங்களில் பழிக்குப்பழியாக கொலை செய்த கும்பலால் மதுரையில் பரபரப்பு
“இந்தியாவில் சுதந்திர தினம், குடியரசு தினம், மகாத்மா காந்தி பிறந்த தினம் போன்று ஜி. எஸ். டி அமல்படுத்தப்பட்ட நாளும் ஒரு முக்கியமான தினம்” என்று
ஆலங்குடி அரசு மருத்துவமனையில் தேசிய மருத்துவர் தினம் கொண்டாடப்பட்டது. இதற்கு தலைமை மருத்துவர் பெரியசாமி தலைமை வகித்தார். செவிலியர்
தேசிய மருத்துவர் தினமாக ஆண்டுதோறும் ஜூலை மாதம் 1ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. இந்நாளை முன்னிட்டு மருத்துவர்கள் பல்வேறு விழிப்புணர்வு மற்றும்
கூடுவாஞ்சேரி அருகே மூதாட்டி கொலை வழக்கில் ஆட்டோ டிரைவர் கைது செய்யப்பட்டார். கொடுத்த கடனை திருப்பி தருவதாக அழைத்து சென்று கொன்றது அம்பலம் ஆனது.
வேப்பனப்பள்ளி அருகே சாலையோர மரத்தில் வேன் மோதிய விபத்தில் பெண் உயிரிழந்தார். மேலும் 7 பேர் படுகாயமடைந்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம்.
புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார் கோவில் பகுதியில் கடந்த 10 ஆண்டுகளாக தாழ்வான பகுதிகளில் வீடு கட்டி குடியிருந்தோர் அவ்வப்போது பெய்த கனமழையால் தனது
தூத்துக்குடி வ. உ. சி. துறைமுகத்தில் கடலில் மூழ்கி கப்பல் கீழ்பகுதியை சுத்தம் செய்த தொழிலாளி மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அவருக்கு
தஞ்சை அருங்காட்சியகத்தில் இருந்து 2005-ல் மாயமான தமிழில் முதன் முதலில் மொழிபெயர்த்து அச்சிடப்பட்ட சிறப்புக்குரிய பைபிள் லண்டனில்
தென்காசி மாவட்ட காது கேளாதோர் நலச்சங்கம் சார்பாக தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் வளாகத்தில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு காது
தென்காசி மாவட்டம், கடையநல்லூரில் மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவின் பேரில் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை எதிர்கொள்ளும் விதத்தில்
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி தாலுகா, திருவரங்குளம் ஒன்றியத்துக்கு உட்பட்ட குப்பகுடி ஊராட்சி கல்யாணபுரம் கிராமத்தில் அரசு ஊராட்சி ஒன்றிய
load more