கேரளாவில் மார்க்சிக்ஸ் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளது அப்பகுதியில் பெரும் பரபரப்பை
கேரளாவில் மார்க்சிக்ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளது அப்பகுதியில் பெரும் பரபரப்பை
கருவில் இருப்பது ஆணா? பெண்ணா? எனக் கண்டுபிடித்துக் கருக்கலைப்பில் ஈடுபட்டவரைக் குண்டர் சட்டத்தில் கைது செய்யத் தருமபுரி ஆட்சியர்
தேசிய மருத்துவர்கள் தினத்தை ஒட்டி, மருத்துவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். புகழ்பெற்ற மருத்துவரும் மேற்கு வங்க
சுவீடன் ஸ்டாக்ஹோமில் நடந்த டைமண்ட் லீக் தொடரில் நீரஜ் சோப்ரா 89.94 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து புதிய சாதனை படைத்துள்ளார். டோக்கியோ ஒலிம்பிக்கில்
நியூஸ் 7 தமிழின் புதிய முன்னெடுப்பான “வேண்டாம் போதை” எனும் விழிப்புணர்வு நிகழ்ச்சியில், 1500 மாணவ மாணவிகள் உறுதி மொழி ஏற்றுக் கொண்டனர். பொறுப்பும்
தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாருக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது. 2004, 2009 ஆண்டுகளில் மக்களவைக்கும், 2014, 2020 ஆகிய ஆண்டுகளில்
நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த விவகாரத்தில் நுபுர் சர்மா ஒட்டு மொத்த நாட்டிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும் என
ஆசிரியர் நிரந்தர பணி நியமனத்தில் அரசுக்கு என்ன பிரச்னை இருக்கிறது என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை தமிழ்நாடு அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளது.
நடிகர் மாதவன் முதல்முறையாக இயக்கி நடித்துள்ள மாதவன் திரைப்படம் ராக்கெட்ரி – நம்பி விளைவு. “ஒரு மனிதனின் வாழ்க்கையை அழிக்க வேண்டும் என்றால் தேச
சுதந்திர தினம், குடியரசு தினம் இவற்றையெல்லாம் விட ஜி. எஸ். டி 5-ஆம் ஆண்டு தினம் மிக முக்கியமானது எனத் தமிழ்நாடு ஆளுநர் ஆர். என். ரவி தெரிவித்துள்ளார்.
அத்தியாவசிய பொருள்களின் மீதான ஜி எஸ் டி வரியை உயர்த்திய மத்திய அரசுக்கு நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.
நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம்
இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் களமிறங்கும் இந்திய அணி இங்கிலாந்தை வீழ்த்தி சாதனை படைக்குமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே
கொரோனா பரவல் அதிகரித்து வருவதை தொடர்ந்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
load more