கடலூர்: வேப்பூர் அருகே மேமாத்தூரில் அம்மன் கோயிலில் தங்க நகைக்கு பதிலாக கவரிங் நகைகள் இருந்ததால் பக்தர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். பொதுமக்கள்
டெல்லி: ஆளுநரின் நம்பிக்கை வாக்கெடுப்பு உத்தரவுக்கு எதிராக சிவசேனா உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளது. சிவசேனா கட்சியின் கொறடா சுனில்
சென்னை: ஓ. பன்னீர்செல்வம் ஆதரவாளர் வைத்திலிங்கத்திற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்து வைத்திலிங்கம்
சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.256 குறைந்து, சவரன் ரூ.37,864-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.32
டெல்லி: நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த ஆளுநர் உத்தரவிட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் முறையிட சிவசேனா முடிவு செய்துள்ளதாக தகவல்
உதகை : உதகை தாவரவியல் பூங்கா உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களுக்கு வரும் பயணிகள் இன்று முதல் முகக்கவசம் அணிவது கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி: ஆளுநரின் நம்பிக்கை வாக்கெடுப்பு உத்தரவுக்கு எதிரான சிவசேனா மனு மாலை 5 மணிக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று உச்சநீதிமன்றம்
சென்னை: சென்னை கே. கே. நகரில் மது போதையில் காரை ஓட்டி விபத்து ஏற்படுத்திய தனியார் ஓட்டல் மேலாளர் கைது செய்யப்பட்டுள்ளார். நாமக்கல்லை சேர்ந்த பிரபு
திருப்பத்தூர்: திருப்பத்தூரில் புதிதாக கட்டப்பட்ட மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் திறந்து வைத்தார். ரூ.110 கோடியில்
ராஜஸ்தான்: ராஜஸ்தான் உதய்பூரில் டெய்லர் கன்னையா லால் கொல்லப்பட்ட வழக்கை என். ஐ. ஏ அமைப்பு விசாரிக்கிறது. கன்னையா லால் கொலை வலக்கை தேசிய புலனாய்வு
ஈரோடு: ஈரோட்டில் கருமுட்டை விவகாரத்தில் பாதிக்கப்பட்ட 16 வயது சிறுமி தற்கொலைக்கு முயன்றுள்ளார். விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சிறுமி ஈரோடு
சென்னை: நடிகை மீனா கணவர் வித்யாசாகர் உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி செலுத்தி ஆறுதல் கூறினார். நடிகர்கள் சரத்குமார், நிழல்கள் ரவி, குஷ்பூ
திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டத்தில் ரூ.129.56 கோடி மதிப்பில் முடிவுற்ற 28 திட்டங்களை முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மக்களின்
சென்னை: நீதிபதிகள் மகிழும் வகையில் அறநிலையத் துறை பணிகள் கூடுதல் வேகம் பெறும் என்று அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார். சென்னை வளசரவாக்கத்தில்
சென்னை: மேற்கு திசை காற்றின் வேக மாறுபாட்டால் தமிழகத்தில் 7 மாவட்டங்களில் 3 மணி நேரத்தில் மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
load more