இலங்கை மிக மோசமான பொருளாதார நெருக்கடியைச் சந்தித்துவரும்நிலையில் பெட்ரோல், டீசல் பற்றாக்குறை காரணமாக, அஞ்சல் சேவையும் வாரத்துக்கு 3 நாட்கள் என்று
மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி இழப்பீடு தருவதை மேலும் சில ஆண்டுகளுக்கு நீட்டிக்க வேண்டும் அல்லது மாநிலங்களுக்கு அளிக்கும் ஜிஎஸ்டி வரிவருவாய் பங்கு
ஆபரணத் தங்கத்தின் விலை இன்று திடீரென சரிந்துள்ளது. சென்னையில் இன்று காலை தங்கம் கிராம் ஒன்றுக்கு 32 ரூபாயும், சரணுக்கு 256 ரூபாயும் குறைந்துள்ளது.
அஞ்சலகம் மூலம் அனுப்பப்படும் தபால்கள், பார்சல்களுக்கும் ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட உள்ளது, மருத்துவமனையில் நோயாளிகள் அறைக்கும் வரிவிதிக்க
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்துக்கு தலைவராக ஆகாஷ் அம்பானி நியமிக்கப்பட்ட நிலையில், ரிலையன்ஸ் ரீட்டெயில் நிறுவனத்தின் தலைவராக இஷா அம்பானி நியமிக்க
சுற்றுச்சூழல் பாதுகாப்பு, புவிவெப்பமயமாதல் ஆகியவற்றைத் தடுக்க, ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களுக்கு ஜூலை 1ம்தேதி முதல் ஒட்டுமொத்த
சென்னை, ஆவடி அருகே கூட்ட நெரிசலில், படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்தபோது, தவறி விழுந்த கல்லூரி மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார். சென்னை, ஏழுகிணறு,
டார்க் ஃபைபர் வழக்கில் தேசியப் பங்குச்சந்தைக்கு ரூ.7 கோடியும், முன்னாள் சிஇஓ சித்ரா ராமகிருஷ்ணன், முன்னாள் தலைமை இயக்குநர் சுப்ரமணியன்
ஆன்-லைன் கேம், குதிரைப் பந்தயம், கேசினோஸ் ஆகியவற்றுக்கு 28 சதவீதம் வரிவிதிப்பதை ஜிஎஸ்டி கவுன்சில் ஒத்திவைத்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னை, சூளைமேடு பகுதியில் திருந்துகிறேன் என கூறி, பிணை பத்திரம் எழுதிக்கொடுத்து, பெண்ணிடம் தகாத முறையில் நடந்த ரவுடிக்கு, 272 நாட்கள் சிறை தண்டனை
பாஜக ஆளும் மாநிலங்கள் உள்பட அனைத்து மாநிலங்களும் ஜிஎஸ்டி இழப்பீட்டை நீட்டிக்கக் கோரினோம் என்று தமிழக நிதிஅமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்
சென்னை, புளியந்தோப்பு பகுதியில் கூலி தொழிலாளியை வெட்டிக்கொன்ற வழக்கில், தந்தை- மூன்று மகன்கள் உள்ளிட்ட 5 பேரை கைது செய்தனர். 20 ஆண்டு பகையை
சென்னை, மணலி பகுதியில் சொத்து தகராறில், வியாபாரியை ஓங்கி இரும்பு ராடால் அடித்ததில், அவரின் மண்டை உடைந்து, 14 தையல் போடப்பட்டது. இது தொடர்பாக, மூன்று
சென்னையில் நடந்த ஆபரேஷன் சாகர் கவாச் சோதனையில், திருவல்லிக்கேணியில், ஓடிசாவில் இருந்து கஞ்சா கடத்திய வட மாநில வாலிபர்கள் நான்கு பேர் கைது
சென்னை, வேளச்சேரி பகுதியில் பூட்டிய வீடுகளை நோட்டமிட்டு, திருடி வந்த கொள்ளையனை கைது செய்து, நகைகளை கைப்பற்றினர். சென்னை, வேளச்சேரி பகுதியில்
load more