ஓ. பி. எஸ், இ. பி. எஸ். க்கு எதிரான அவதூறு வழக்கை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக புகழேந்தி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு
சிவகங்கை அருகே மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்த கணவன், மனைவியை தம்புள்ஸால் தாக்கி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை
டெவில் படத்தில் முதன்முறையாக இசையமைப்பாளராக அறிமுகமாகிறார் இயக்குனர் மிஷ்கின். டெவில் படத்தின் படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது.
உரிய முயற்சியை மேற்கொண்டதன் காரணமாகவே தமிழ்நாட்டில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறுகிறது என முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் கூறியுள்ளார். சென்னை
அக்னிபாத் திட்டத்தின் கீழ் விமான படையில் சேர இதுவரை 94,281 விண்ணப்பங்கள் குவிந்துள்ளதாக ராணுவ அமைச்சகம் தெரிவித்துள்ளது. இளைஞர்கள் ராணுவத்தில் 4
வீதிநாடக, திரைக்கலைஞர் கருப்பு ராமு மறைவுக்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலக்குழு இரங்கல்
வீதிநாடக, திரைக்கலைஞர் கருப்பு ராமு மறைவுக்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலக்குழு இரங்கல்
திமுக ஆட்சிக்கு வந்து ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் 50க்கும் மேற்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகள் டிரான்ஸ்பர்
‘அக்னி பாத் திட்டத்தைக் கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட 9 தீர்மானங்களை மதிமுக நிறைவேற்றியுள்ளது. மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின்
தற்காலிக அடிப்படையில் ஆசிரியர் நியமனம் என்ற அறிவிப்புக்கு மக்கள் நீதி மய்யம் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, மநீம துணைத் தலைவர் A.G. மெளரியா
ஜி7 மாநாட்டில் பங்கேற்ற உலக தலைவர்களுக்கு பிரதமர் மோடி நமது பாராம்பரியத்ததையும், கலை நயத்தையும் எடுத்துரைக்கும் நினைவு பரிசுகளை வழங்கினார். ஜி7
ஜூலை 17-ம் தேதி திட்டமிட்டபடி NEET – UG தேர்வு நடைபெறும் என்று தேசிய தேர்வு முகமை ( NTA ) அறிவித்துள்ளது. இந்தியாவில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் MBBS, BDS
தேர்தல் ஆணையத்திடம் 2,500 பொதுக்குழு உறுப்பினர்களின் கடிதத்தை எடப்பாடி பழனிசாமி தரப்பு வழங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தேர்தல் ஆணையத்தால்
ராக்கெட்ரி தி நம்பி எஃபெக்ட் படப்பிடிப்புத் தளத்துக்குச் சென்ற நடிகர் சூர்யா, நடிகர் மாதவனை சந்தித்துப் பேசினார். நடிகர் மாதவன் தயாரித்து இயக்கி
சென்னை ரிப்பன் மாளிகையில் மாநகராட்சி மாமன்ற கூட்டம் மேயர் பிரியா தலைமையில் இன்று நடைபெற்றது. இதில், 100 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. பெருநகர
load more