பல்லடம் அருகே சரக்கு வேன் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானதில் கிளீனர் பரிதாபமாக உயிரிழந்தார். திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே டிரைவரின்
பல்லாவரம் பள்ளிக்கூடத்தில் தண்ணீர் வாளியில் விழுந்து பெண் குழந்தை பலியானார். சென்னையை அடுத்த பல்லாவரம், தர்கா சாலையை சேர்ந்தவர் செந்தில்குமார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ். பி. வேலுமணி மீதான ஊழல் புகாரில் 4 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. எஸ். பி. வேலுமணி முறைகேடுகளுக்கு ஐஏஎஸ்
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் “கல்லூரி கனவு” என்ற நிகழ்ச்சியை சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் தொடங்கி வைத்தார் . முதலமைச்சர் மு. க.
திருவள்ளூர் அருகே தேர்வில் தோல்வி அடைந்து விடுவோமோ?’ என்ற பயத்தில் பிளஸ்-1 மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். திருவள்ளூரை அடுத்த
அரியலூர் மாவட்ட உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பாக எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் அரியலூர் வட்டாட்சியர்
கள்ளக்காதல் விவகாரத்தில் மனைவியை கொலை செய்து 70 துண்டுகளாக வெட்டி நகரமெல்லாம் தூவிய ஐடி இன்ஜினீயருக்கு ஆயுள் தண்டனை விதிக்கபட்டு உள்ளது. டெல்லியை
சென்னை கே. கே. நகரில் மரம் விழுந்து பெண் வங்கி அதிகாரி பரிதாபமாக இறந்தார். சென்னை, போரூர் மங்கலம் நகர் 5-வது தெருவை சேர்ந்தவர் கபிலன். இவருடைய மனைவி
அம்பத்தூர் அருகே தறிகெட்டு ஓடிய தனியார் பஸ், டீ கடைக்குள் புகுந்தது. இதில் பெண்கள் உள்பட 20 பேர் காயம் அடைந்தனர். சென்னை, அம்பத்தூர் தொழிற்பேட்டையில்
கர்நாடகாவில் கண்ணாடி பாட்டில்களில் கலைக்கப்பட்ட 7 சிசுக்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம்,
நாமக்கல் மாவட்டத்தில் முதன்முறையாக ராசிபுரம் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் அரசுப் பேருந்தில் நடத்துநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். நாமக்கல்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொழிற்சாலையில் கிரேன் மோதி தொழிலாளி உயிரிழந்தார். மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் கோரோல் சிங் (19). இவர் காஞ்சிபுரம்
தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் 30 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து
ஆலங்குடி அருகே உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கல்லாலங்குடி தேசிய ஆயுஷ் குழுமம் மற்றும் திருவரங்குளம் வட்டார இந்திய மருத்துவம் ஓமியோபதி
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அடுத்த, பாலி கிராமம் அருகே திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர்
load more