தமிழ்நாட்டில் நேற்று கொரோனா தொற்று பாதிப்பு 1,000ஐ கடந்த நிலையில், பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம் என மாநில சுகாதாரத்துறை
முதல்ல சாப்பிடு வேலைய அப்புறம் பாத்துக்கலாம், எழுதிக்கலாம், இல்லன அடிச்சுருவேன் என்று மதிய வேளையில் சாப்பிடாமல் வேலை பார்க்கும் தனது ஆசிரியரை
அக்னிபாத் திட்டத்தின் கீழ் இந்திய விமானப் படையில் சேர இன்று முதல் விண்ணப்பப் பதிவு தொடங்குகிறது. முதல்கட்ட ஆன்லைன் தேர்வு ஜூலை 24ம் தேதி
ஜூலை 11ம் தேதி அதிமுக பொதுக்குழுவை நடத்த அனுமதிக்கக் கூடாது என ஓபிஎஸ் தரப்பில் தேர்தல் ஆணையத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. சென்னை ஸ்ரீவாரு திருமண
கடந்த பிப்ரவரி மாதத்திற்கு பின்னர் தற்போது மீண்டும் கொரோனா தொற்று நாடு முழுவதும் பரவலாக அதிகரித்திருப்பது புதிய அச்சத்தை உருவாக்கியுள்ளது.
கிண்டியில் உள்ள கிங்ஸ் மருத்துவமனை மீண்டும் கொரோனா சிகிச்சை மையமாக மாற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் மா. சுப்பிரமணியன்
நளினியை விடுவிப்பதில் காங்கிரசுக்கு எந்த சிக்கலும் கிடையாது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே. எஸ். அழகிரி தெரிவித்துள்ளார். சேலத்தில்
எல்லோருக்கும் எல்லாம் என்ற இலக்கை நோக்கி திராவிட மாடல் ஆட்சி நடைபெறுவதாக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை தரமணி டைடல் பார்க்
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளரான ஜார்க்கண்ட் முன்னாள் ஆளுநர் திரெளபதி முர்முவுக்கு ஆந்திரப் பிரதேச
பழனியில் குடும்ப பிரச்னை காரணமாக நபர் ஒருவர் தனது ஆணுறுப்பையும், கழுத்தையும் அறுத்துக் கொண்டு தற்கொலை முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை
அடையாறு ஆற்றில் வீடு கட்டும் திட்டத்திற்கு சி. எம். டி. ஏ. ஒப்புதல் அளிக்கக் கூடாது என பா. ம. க நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர்
நிதிநிலைமை குறித்து ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் கலந்துகொண்ட பின் தெரிவிப்பேன் என்று அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
திராவிட முன்னேற்ற கழகத்தின் 15ஆவது பொதுத் தேர்தலில் மாநகர பகுதி செயலாளர் பதவிக்கு போட்டியிடுபவர்களுக்கான வார்டு வரையறை வெளியிடப்பட்டுள்ளது.
நேற்று அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் சலசலப்புடன் நடந்து முடிந்த நிலையில் வரும் 26ம் தேதி முதல் தனது புரட்சிப்பயணத்தை தொடங்குவதாக வி. கே. சசிகலா
உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் தாக்குதல் 5ஆவது மாதத்தை எட்டியது. கடந்த பிப்ரவரி மாதம் ராணுவ நடவடிக்கை என்ற பெயரில் உக்ரைன் மீது ரஷ்யா
load more