அதிமுக பொதுக்குழுவுக்கு கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் வந்து சேர்ந்தார். வருகையின் போது எடப்பாடி வாழ்க என அவரது ஆதரவாளர்கள்
அதிமுக பொதுக்குழு இன்று நடைபெறும் நிலையில், வந்திருக்கும் செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அறுசுவை விருந்து ஏற்பாடு
அதிமுக பொதுக்குழுவில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர்களுக்கு பாராட்டு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்படவுள்ளது. அதிமுகவில் ஒற்றைத் தலைமை குறித்த
அதிமுக பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி திருமன மண்டபத்தில் இன்று நடைபெறுகிற நிலையில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ்-க்கு
அதிமுக பொதுக்குழு என்றாலே சுவாரசியங்களுக்கும், சர்ச்சைகளுக்கு பஞ்சம் இருக்காது. சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்ட அதிமுக பொதுக்குழுக்களை பற்றி
திமுகவை அழிக்க நினைத்தவர்கள் தான் அழிந்து போயுள்ளனர் என முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் கூறினார். வருவாய்த்துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர்
காலை 10.30 மணிக்கு தொடங்க வேண்டிய அதிமுக செயற்குழு – பொதுக்குழு இன்னும் தொடங்கவில்லை. எடப்பாடி பழனிசாமிக்கு வழங்கப்படும் வரவேற்பு காரணமாக
உத்தரப்பிரதேசத்தில் அயோத்தி நதியில் கணவன் – மனைவி குளித்து கொண்டிருந்தபோது, மனைவிக்கு முத்தம் கொடுத்த கணவரை அங்கு சூழ்ந்து இருந்தவர்கள் தாக்கிய
எம். ஜி. ஆர்., ஜெயலலிதா ஆகியோர் ஆட்சி காலத்திலிருந்த அதிமுக வேறு, தற்போது இருக்கும் அதிமுக வேறு என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார். இந்தியா
அனைத்து தீர்மானங்களையும் பொதுக்குழு உறுப்பினர்கள் நிராகரிப்பதாக கே. பி. முனுசாமி, சி. வி. சண்முகம் அறிவித்தனர். சென்னை ஸ்ரீவாரு வெங்கடாசலபதி
அதிமுக பொதுக்குழுவில் பேசிய முன்னாள் அமைச்சர் சி. வி. சண்முகம் இரட்டைத் தலைமையால் அதிமுகவுக்கு பின்னடைவு என குற்றம்சாட்டினார். அதிமுக பொதுக்குழு
அடுத்த பொதுக்குழு வரும் ஜூலை 11ம் தேதி நடைபெறும் என்று அவைத் தலைவர் அறிவிப்பு வெளியிட்டார். அதிமுக பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள
அதிமுக பொதுக்குழு மேடையில் எடப்பாடி பழனிசாமிக்கு மாலை அணிவிக்கப்பட்ட நிலையில் அவர் மேடையிலேயே திடீரென கோவப்பட்ட சம்பவம் உறுப்பினர்களிடையே
அதிமுகவின் தற்காலிக அவைத்தலைவர் தமிழ்மண் உசேனை நிரந்தர அவைத்தலைவராக்க வேண்டும் என்கிற தீர்மானம் முன்மொழியப்பட்டது. பொதுக்குழு கூட்டம் சென்னை
சென்னை தலைமை செயலகத்தில் மழை வெள்ளத்தடுப்புப் பணிகள் தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. முதலமைச்சர்
load more