கன்னியாகுமரி: மூட்டத்தில் தாய் திரேசம்மாள், மகள் பவுலின் மேரியை கொன்ற அமலசுமன் கைது செய்யப்பட்டுள்ளார். 15 நாட்களுக்கு கைதான கடியப்பட்டணத்தை
சென்னை: எதிர்ப்பை மீறி பொதுக்குழு நடப்பது உறுதியாகி உள்ளதால் பன்னீர்செல்வம் பங்கேற்பாரா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஒற்றைத் தலைமைக்கு
சென்னை: அராஜகம் செய்வது யார் என்பது மக்களுக்கு தெரியும் என்று பா. வளர்மதி பேட்டியளித்துள்ளார். ஒற்றை தலைமை வேண்டும் என தொண்டர்கள் நேரில் வந்து
சென்னை: அதிமுக பொதுக்குழு நடைபெற உள்ள வானகரத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிர படுத்தப்பட்டுள்ளது. பொதுக்குழு நடைபெறும் இடத்தில் இருந்து 100
சென்னை: அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரிய மனுக்களை மதியம் 3 மணிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது. அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தை
காபூல்: ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 130 பேர் உயிரிழந்தனர். கிழக்கு ஆப்கானிஸ்தான், அதனை ஒட்டிய பாகிஸ்தானில் ஏற்பட்ட
நெல்லை: நெல்லை மாவட்டம் பாப்பாக்குடியில் 6 மாத கைக்குழந்தையை கடத்திய 2 பெண்கள் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பாப்பாக்குடியை சேர்ந்த
சென்னை: இலங்கையில் இருந்து சென்னைக்கு கடத்திவந்த ரூ.1.59 கோடி மதிப்புள்ள 3.42 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம்
திருச்சி: ஆன்லைன் ரம்மியை தடை செய்யவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஐஜேகே கட்சியினர் போராட்டம் நடத்தினர். சென்னையில் நடந்த
சென்னை: அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர ஆன்லைன் விண்ணப்பதிவு இன்று தொடங்கியது. www.tngasa.in, www.tngasa.org என்ற இணையதள முகவரியில் மாணவர்கள்
சென்னை: பன்னிர் செல்வத்தின் தீவிர ஆராதவளரான அதிமுக மாவட்ட செயலாளர் அசோக் பழனிசாமி அணிக்கு மாறினார். சென்னை தெற்கு கிழக்கு மாவட்ட செயலாளர் அசோக்
மகாராஷ்டிரா: மகாராஷ்டிர சட்டப்பேரவையை கலைக்கப்படும் சூழல் தற்போது நிலவி வருகிறது என்று சிவசேனாவின் சஞ்சய்ராவத் தகவல் தெரிவித்துள்ளார்.
சென்னை: ஓய்வு பெற்ற மின் ஊழியர் ராதாகிருஷ்ணனை பழுது நீக்கும் பணியில் ஈடுபடுத்தியபோது மின்சாரம் பாய்ந்து இறந்த விவகாரத்தில் உதவி மின் பொறியாளர்
கரூர்: திருமநிலையூர் அருகே 10ம் வகுப்பு மாணவியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த காய்கறி வியாபாரி மேகநாதன் என்பவர் கைது செய்யப்பட்டார். மாணவியின்
சென்னை: அதிமுகவுக்கு ஒற்றை தலைமையாக எடப்பாடி பழனிச்சாமி பதவி ஏற்க வேண்டும் என்று பெரும்பாலான மாவட்ட செயலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் என்று
load more