சென்னை: வடசென்னை அனல் மின் நிலைய 2வது நிலையின் 1வது அழகில் கொதிகலன் குழாயில் கசிவு காரணமாக 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது. வல்லூர் அனல்
சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து, சவரன் ரூ.38,120-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.10
டெல்லி: குடியரசுத் தலைவர் தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்துவது தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர்கள், தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் சரத் பவார்
டெல்லி: அக்னிபாத் திட்டத்தில் இந்திய விமானப்படையில் சேர்வதற்கு வரும் 24ம் தேதி முதல் ஜூலை 5ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை: அதிமுக அம்மா பேரவையினர் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து ஆதரவு அளித்தனர். அம்மா பேரவை செயலாளரும், முன்னாள்
சென்னை: சென்னை நங்கநல்லூர் அருகே வீட்டின் ஏசியில் மின் கசிவு ஏற்பட்டு முதியவர் பாலசுப்ரமணியம் உயிரிழந்தார். தீ விபத்து ஏற்பட்ட போது மனைவி
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலைப்பகுதியில் போலீஸ் நடத்திய சோதனையில் 1,500 லிட்டர் சாராய ஊறல் பறிமுதல் செய்யப்பட்டது.
சென்னை: சென்னை நுங்கம்பாக்கத்தில் 5 செ. மீ. மழை பதிவாகியுள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் பல்வேறு இடங்களில் நேற்று இரவு மழை
டெல்லி: ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சி பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்கா நிறுத்தப்படவுள்ளதாக தகவல் வெளியானது. பெரிய தேசிய நோக்கத்திற்காக
மும்பை: மகாராஷ்டிராவில் சிவசேனாவின் ஏக்நாத் ஹிண்டே 12க்கும் மேற்பட்ட எம். எல். ஏக்களுடன் நட்சத்திர விடுதியில் முகாமிட்டுள்ளார். ஏக்நாத் ஹிண்டே
டெல்லி: நேஷனல் ஹெரால்டு வழக்கில் இதுவரை முதல் தகவல் அறிக்கை ஏன் பதிவு செய்யப்படவில்லை என காங்கிரஸ் கேள்வி எழுப்பியது. நேஷனல் ஹெரால்டு வழக்கில்
சென்னை: அதிமுக கட்சி விதிகளை திருத்த தடைகோரிய மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வரவுள்ளது. கட்சி உறுப்பினர்களான வழக்கறிஞர்
புதுச்சேரி: புதுச்சேரி முத்தியால்பேட்டையில் மின்சாரம் தாக்கி 2 பேர் பலியானதை கண்டித்து மக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். புதுச்சேரி
சென்னை: நேற்றுவரை ஓபிஎஸ் தரப்புக்கு ஆதரவு தெரிவித்து வந்த சாத்தூர் ரவிச்சந்திரன் ஈபிஸ் இல்லம் வருகை தந்தார். விருதுநகர் கிழக்கு மாவட்டச்
விழுப்புரம்: பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் நீதிமன்றத்தில் ஆஜரானார். கடலூர் எஸ். பி.
load more