முப்படைகளின் தளபதிகளை பிரதமர் நரேந்திர மோடி இன்று சந்தித்து ஆலோசனை நடத்துகிறார். முப்படைகளில் 4 ஆண்டுகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் இளைஞர்களை
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் வருமான வரித்துறை முதன்மை தலைமை கமிஷனராக ரா. ரவிச்சந்திரன் சென்னையில் பொறுப்பேற்று கொண்டார். கடலூர் மாவட்டம்,
தமிழக அமைச்சரவைக்கூட்டம் வரும் ஜூன் 27ம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் நடைப்பெற உள்ளது. சென்னை, தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர்
தமிழகத்தில் நேற்று 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. இந்த நிலையில், 12 ஆம் வகுப்பு தேர்ச்சியடைந்த மாணவர்கள்
ஸ்டெர்லைட் ஆலையை விற்பனை செய்ய எடுத்த முடிவு முதலமைச்சருக்கு கிடைத்த வெற்றி என அமைச்சர் மெய்யநாதன் கூறியுள்ளார். தூத்துக்குடி சிப்காட்
கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் இல்லாமல் வாடும் புதுக்கோட்டை அரசு உயர் துவக்கப்பள்ளி மாணவர்கள் டவுன்ஹாலில் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள
இந்திய அரசு, புதுக்கோட்டை மாவட்ட நேரு யுவகேந்திரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (புதுக்கோட்டை) மற்றும் ஆத்மா யோகா ஆகியவை இணைந்து நடத்திய
புதுக்கோட்டை மரம் நண்பர்களும் கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலைக்கல்லூரியும் இணைந்து கல்லூரி வளாகத்தில் 100 மரக்கன்றுகளை நட்டனர். புதுக்கோட்டை
புதுக்கோட்டை வைரம்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நேற்று சர;வதேச யோகா தின விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவின் சிறப்பு விருந்தினராக பெரம்பலூர்
பல்லாயிரக்கணக்கான மாணவர்களின் மருத்துவர் மற்றும் ஐஐடி கனவுகளை நனவாக்கும் வகையில் தனது வலை அமைப்பை நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும்
தமிழகத்தில் சாலை பாதுகாப்புக்காக அறிவியல் பூர்வமான அமலாக்கத்தினை ஏற்படுத்துவது குறித்த ஒரு நாள் கருத்தரங்கம் நடைபெற்றது. தமிழ்நாட்டில் சாலை
மணப்பாறை நகராட்சி அலுவலகம் முன்பு, உள்ளாட்சி தொழிலாளர் குறைதீர் ஆணையம் அமைத்திட, ஒப்பந்த பணியாளர்களை பணி நிரந்தரம் செய்திட, துய்மை பணியாளர்களை
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி கோட்டத்திற்குட்பட்ட விவசாய மின் நுகர்வோருக்கான குறைதீர்க்கும் முகாம் ஆலங்குடி தபால் நிலையம் அருகில் உள்ள உதவி
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியிடம் அமலாக்கத்துறை விசாரணையை செய்வதை கண்டித்து அக்கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆலங்குடி அரசு மருத்துவமனையில் தலைமை மருத்துவர் பெரியசாமி தலைமையில் உலக யோகா தினம் கொண்டாடப்பட்டது. இதற்கு யோகா மருத்துவர் கீதா
load more