சென்னை, ஐஸ் அவுஸ் பகுதியில் ஒராண்டு காலம் திருந்தி வாழ்வதாக கூறி, இரண்டே நாளில் பணம் பறித்த ரவுடிக்கு 362 நாட்கள் சிறை தண்டனை வழங்கப்பட்டது. சென்னை,... The
எல்ஐசியின் ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனம் (எல்ஐசி ஹெச்எப்எல்) கடனுக்கான வட்டியை (LHPLR) 60 புள்ளிகள் உயர்த்தி நேற்று அறிவித்துள்ளது. வீட்டுக்கடன்
இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ரவிச்சந்திர அஸ்வினுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால், இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணியுடன் அவர் செல்லவில்லை என்று
பாஜகவின் உயர்மட்ட முடிவுகளை எடுக்கும் நாடாளுமன்றக் குழு இன்று டெல்லியில் கூடுகிறது. குடியரசுத் தலைவர் வேட்பாளர் குறித்து ஆலோசனை நடத்துவார்கள்
பல்வேறு மாநிலங்களில் கிளைகள் நடத்திவரும் ஆர்த்தி ஸ்கேன்ஸ் மற்றும் டயாக்னஸ்டிக் மையத்தில் வருமானவரித்துறையினர் கடந்த 2 வாரங்களுக்கு முன் நடத்திய
ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன்20) குறைந்துள்ளது. சென்னையில் இன்று காலை தங்கம் கிராம் ஒன்றுக்கு 10 ரூபாயும், சரணுக்கு 80 ரூபாயும் குறைந்துள்ளது.
குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் பொதுவேட்பாளராக முன்னாள் நிதிஅமைச்சர் யஷ்வந்த் சின்ஹா நிறுத்தப்படலாம் எனத் தகவல்
மத்திய நிதிஅமைச்சகம் நேற்று வெளியிட்ட மாதாந்திர பொருளாதார ஆய்வறிக்கையில் “மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது, இந்தியப் பொருளாதாரம் தேக்கநிலையை
வாழ்நாள் காப்பீடு வழங்கும் நிறுவனங்களே, மருத்துவக் காப்பீடு வழங்கவும் இந்திய காப்பீடு ஒழுங்குமுறை ஆணையம் (ஐஆர்டிஏஐ) அனுமதி வழங்கலாம் என ஆங்கில
ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் டிஜிட்டல் யூனிட்டில் கடந்த 2020ம் ஆண்டு ஃபேஸ்புக் நிறுவனம் 570 கோடி டாலர் முதலீடு செய்ததை மறைத்தமைக்காக
இந்தியா போஸ்ட் சார்பில் கிராமின் தக் சேவக், ஜிடிஎஸ் பணிக்கான முடிவுகள் ஆன்லைனில் வெளியிடப்பட்டுள்ளன. இந்திய அஞ்சல் துறை சார்பில் கிராமங்களில்
சென்னை, மதுரவாயல் பகுதியில் மாணவர்களுக்கு, ஆன்லைன் களறி பயிற்சியில் வாந்தி எடுத்து மயங்கிய மாஸ்டர் மரணமடைந்தார். சென்னை, மயிலாப்பூரை சேர்ந்தவர்
சென்னை, அசோக் நகர் பகுதியில் நள்ளிரவு நேரத்தில் ஏ. டி. எம் மையத்திற்கு வந்த வெல்டிங் கான்ட்ராக்டரை ஆசைக்கு அழைத்தும் அவர் மறுத்ததால், கட்டையால்
சென்னை, அண்ணாசாலையில் பைக்கில் வந்த வாலிபர், மாநகர அரசு பஸ்சை முந்துவதில் ஏற்பட்ட தகராறில், டிரைவரை தாக்கிய வழக்கில் கைது செய்யப்பட்டார். சென்னை,
சென்னை, தண்டையார்பேட்டை பகுதியில் வலிப்பு நோய் வந்து இறந்ததாக கூறி, மனைவியை கொன்று, தூக்கில் மாட்டி நாடகமாடிய வியாபாரியை கைது செய்தனர். சென்னை,
load more