அக்னிபத் திட்டத்தின் கீழ், ஆட்சேர்ப்பு குறித்த விவரங்களை இந்திய விமானப்படை வெளியிட்டது. ராணுவத்துக்கு ஆள் சேர்க்க ‘அக்னிபத்’ என்ற புதிய
கோவளம் அருகே சென்னை டாக்டரின் பண்ணை வீட்டில் காவலாளி உயிரிழந்தது தொடர்பாக போலீசார் தீவீர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். செங்கல்பட்டு மாவட்டம்,
பெண்கள், மாணவர்கள், விவசாயிகள் முன்னேற்றத்திற்கான பல்வேறு திட்டங்களை உருவாக்கி கொண்டிருப்பவர் தமிழக முதலமைச்சர். திருச்சி மாவட்டம், மணப்பாறை
கியாஸ் கசிந்து தீ விபத்து ஏற்பட்டு 2½ வயது குழந்தை பரிதாபமாக இறந்தது. பாட்டி, தங்கை படுகாயம் அடைந்தனர். திருவள்ளூர் மாவட்டம், ஆர். கே. பேட்டையை அடுத்த
தஞ்சாவூரில் பிரசித்தி பெற்ற 24 பெருமாள் கோவில்களில் கருடசேவை வெகு விமரிசையாக நடைபெற்றது. ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர். தஞ்சாவூர் அரண்மனை
தென்காசி மாவட்டம், கடையநல்லூரில் மாபெரும் இலவச மருத்துவ முகாம், மசூது தைக்கா மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. தாஜ் மெடிக்கல்ஸ், தாஜ்
சாலையில் இருந்த நெல் குவியல்கள் மீது கார் மோதி விபத்துக்கு உள்ளானதில் சம்பவ இடத்திலேயே ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். தஞ்சையை அடுத்துள்ள
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு ஆலோசனையின்படியும், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சே. மணிவண்ணன் வழிகாட்டலின்படியும், கந்தர்வகோட்டை
உடையார்பாளையத்தில் தமிழ் வழி கல்வி பற்றிய கருத்தரங்கம் நடைபெற்றது. அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் ஏவிகே அரங்கத்தில் நடைபெற்ற, தமிழ் வழி கல்வி
ஜெயங்கொண்டம் மாடர்ன் கல்லூரியில், உயர்கல்விக்கான வழிகாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் மாடர்ன் கல்லூரியில்,
சீர்காழி அருகே 2 சொகுசு காரில் கடத்திவரப்பட்ட 3 லட்சம் மதிப்பிலான 2400 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருத்தணி அருகே கட்டிலில் இருந்து தவறி விழுந்த 10 மாத பெண் குழந்தை உயிரிழந்த பரிதாபம். திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அடுத்த பொதட்டூர்பேட்டையைச்
மயிலாடுதுறை அருகே மது போதையில் அண்ணனை கடப்பாரையால் அடித்துக் கொன்ற தம்பி கைது செய்யப்பட்டார். மயிலாடுதுறை அருகே சித்தர்காடு, பனங்காட்டு தெருவைச்
இருவரில் ஒருவர் இறந்துவிட்டால் தனிமையில் வாழ பயம் காரணமாக மூத்த தம்பதியர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர். திருவண்ணாமலை மாவட்டம்,
அரக்கோணம் அருகே விவசாய கிணற்றில் குளிக்கச் சென்ற இரண்டு இளைஞர்கள் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அடுத்த
load more