போலி வேலைவாய்ப்பு அலுவலகம் நடத்தி ரூ.1½ கோடி மோசடி செய்த இளம்பெண்ணை போலீசார் கைது செய்தனர். கும்பகோணத்தை சேர்ந்தவர் மணிகண்டன். இவர் சென்னை போலீஸ்
அம்மாப்பேட்டை அருகே லாரி-சரக்கு வேன் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். ஈரோடு மாவட்டம், அம்மாபேட்டை அருகே கோம்பூர் பகுதியில்
தெலுங்கானாவில் அக்னிபத் எதிர்ப்பு போராட்டத்தின் போது நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு அம்மாநில முதல்வர் நிவாரணம்
புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவதற்கு இதுவே உகந்த தருணம் என்று ஆளுநர் ஆர். என். ரவி தெரிவித்துள்ளார். சென்னை மண்டலத்தில் உள்ள கேந்திரிய
செந்துறை தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி நிறைவு விழா நடைபெற்றது அரியலூர் மாவட்டம், செந்துறை தாலுகா அலுவலகத்தில் தொடர்ந்து மூன்று நாட்கள்
அதிமுக உள்கட்சி விவகாரத்தில் பாமக தலையிடாது என, ஜெயங்கொண்டத்தில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறினார். அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் பகுதியில்,
வேளாண் சட்டத்தை போல் அக்னிபாத் திட்டத்தையும் மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும் என்றும் காங்கிரஸ் எம். பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
வாக்காளர் பட்டியலுடன் ஆதாரை இணைக்கும் வகையில் ஒன்றிய அரசு கடந்த ஆண்டு இறுதியில் சட்ட திருத்தம் நிறைவேற்றியது. இதன் மூலம் ஒருவர் ஒன்றுக்கு
டாஸ்மாக் கடையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து அமைதி பேச்சுவார்த்தை கூட்டத்தில் பெண்கள் ஆவேசம் அடைந்தனர். திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே உள்ள
சுதந்திர தினவிழாவின்போது, தமிழக முதல்வர் தலைமையில், பெண்களின் முன்னேற்றத்திற்காக பாடுபட்ட, சமூக சேவகர் மற்றும் சமூக சேவை நிறுவனத்திற்கு,
அந்தியூர் அருகே நுகர்பொருள் வாணிபக் கிடங்கில் வெளிமாநில சுமை தூக்கும் தொழிலாளர்களை பணி அமர்த்த கூடாது என்று தொழிலாளர்கள் முற்றுகை போராட்டம்.
மேல்மருவத்தூர் அருகே தலையில் கல்லைப்போட்டு விவசாயி கொலை செய்யப்பட்டார். செங்கல்பட்டு மாவட்டம், மேல்மருவத்தூர் அடுத்த ராமாபுரத்தை சேர்ந்த
சேலம் மாவட்டத்தில் முதியோர் இல்லங்களை செயல்படுத்தி வரும் ஆர்வமுள்ள தன்னார்வ தொண்டு நிறுவனங்களிடமிருந்து மாநில அரசின் மானியம் பெறுவதற்கு
மத்தியப்பிரதேசத்தில் திருமண நிகழ்ச்சிக்கு சென்று கொண்டிருந்த மினி லாரி கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். மத்தியப் பிரதேசம்
சாலையோரம் நின்ற லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்கு உள்ளானதில் வாலிபர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். கேரள மாநிலம், எர்ணாகுளம் மாவட்டம்,
load more